Kathum Kadal |
---|
கத்தும் கடல் உள்ளே
ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்
நீலே நீலே சாகரிஸிநி லாஹே
ஹீத்து மோத்தி
ஜாம்மனு ஜாகே தேக தோகோ
கீ பரி பஹ்ல்லி காத்தி
நீலே நீலே சந்திரலோவோ
சுவாதி நுட்சம் கண்ணா
நுத்தியம் சாஸ்தா மதுவை போத்தே
சித்திரம் காஸ்து துன்னா
ஆழ ஆழ ஆழி எனிகொரு
முத்து தன்னோ
முத்து மணி சித்திர வர்ண
பெண் மணி ஆகி நின்னோ
கத்தும் கடல் உள்ளே
ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்
அச்சச்சோ அத்திப்பூ
பெண்ணானதோ
அம்மமோய் அல்லிப்பூ
கண்ணானதோ
மிச்சப்பூ ஒவ்வொன்றும்
என்னானதோ
மொத்தத்தில் கன்னிப்பூ
என்றானதோ
கத்தும் கடல் உள்ளே
ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்
ஆண்மகன் யாரோ
அந்தி இளமாலை
ஆழ்க்கடல் நீர் மேல்
ஆடி வரும் வேளை
மீன் வலை வீச
மெல்ல அதன் மீது
நான் விழுந்தேனோ
என்னை அறியாது
எங்கேயோ பாதை மாறி
இங்கே உன் வாசல் தேடி
வந்தேனே வாடும் தோகை நான்
என்னென்று நானும் சொல்ல
என் உள்ளம் துள்ளும் மெல்ல
இங்கே நான் வாழும் நாட்களில்தான்
நெஞ்செல்லாம் ஏதோ
அலைபாயும் நாளோ
அம்மாடி இன்பம் என்ன கண்டேன்
இங்கே நான்
கத்தும் கடல் உள்ளே
ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்
அச்சச்சோ அத்திப்பூ
பெண்ணானதோ
அம்மமோய் அல்லிப்பூ
கண்ணானதோ
கத்தும் கடல் உள்ளே
ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்
அஹ ஹ ஹா அஹ ஹ ஹா
அஹ ஹ ஹா அஹ ஹ ஹா
அஹ ஹ ஹா அஹ ஹஹா
ஆஹா ஹா
ஆஹா ஹா
ஆஹா ஹா ஆஹா ஹா
ஆஹா ஹா
ஆஹா ஹா
ஆஹா ஹா ஆஹா ஹா
மீன் விழ நானும்
கன்னி வலை வீச
மான் விழப் பார்த்தேன்
கண்ணிரெண்டும் கூச
பூ நகை மாது
பொங்கும் கடல் மேலே
மேனகை போலே
மெல்ல எழுந்தாளே
எல்லாம் என் யோகம் என்பேன்
பொன்னான நேரம் என்பேன்
சிற்பத்தை வீட்டில் சேர்ப்பேன் நான்
யாருக்கு சொந்தம் என்று
யார் சொல்லக் கூடும் இன்று
என்றாலும் காவல் காப்பவன் நான்
கண்ணீரில்லாமல்
கரை சேர்ப்பேன் நானும்
என்னோடு தங்கும்போது
துன்பம் ஏதம்மா
கத்தும் கடல் உள்ளே
ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்
அச்சச்சோ அத்திப்பூ
பெண்ணானதோ
அம்மமோய் அல்லிப்பூ
கண்ணானதோ
மிச்சப்பூ ஒவ்வொன்றும்
என்னானதோ
மொத்தத்தில் கன்னிப்பூ
என்றானதோ
ஆஅஆஆஆஆஆஅ
ஆஅஆஆஆஆஆஅ
ஆஅஆஆஆஆஆஅ
ஆஅஆஆஆஆஆஅ