Katrinile Varum Geetham |
---|
ஆஆஆஅஆஆஆஅ
காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்
நேற்றிரவு கேட்டேனே
பால் நிலவாய் காய்ந்தேனே
காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்
மீராவின் சங்கீதம் மன்றத்தில் இந்நேரம்
இனிமையை பொழிந்திட
வாரானோ கோபாலன் நான் தேடும் பூபாலன்
இதயம் குளிர்ந்திட
காலம்தோறும் காதல் கீதம்
ஏதேதோ நான் பாட
மேல் விழிகளும் ஏன் சிவந்தது
பூ உதடுகள் ஏன் வெடித்தது
காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்
பூவை என் நெஞ்சம்தான்
பூவைப் போல் மஞ்சம்தான்
தலைவனை அழைத்தது
ஏகாந்த நேரத்தில்
ஏன் இந்த கோலத்தில்
தணலென கொதித்தது
கண்ணன் என்னும் மன்னன் செய்த
மாயம் தான் ஜாலம் தான்
நீ நிலமென நான் குளித்திட
நூல் இடையென நான் தளர்ந்திட
காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்
நேற்றிரவு கேட்டேனே
பால் நிலவாய் காய்ந்தேனே
காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்ம்ம்ம்
காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்
நேற்றிரவு கேட்டேனே
பால் நிலவாய் காய்ந்தேனே