Kaviyam Padava Thendrale

Kaviyam Padava Thendrale Song Lyrics In English


காவியம் பாடவா
தென்றலே புது மலர் பூத்திடும்
வேளை இனிதான பொழுது
எனதாகுமோ புரியாத புதிர்தான்
எதிர்காலமோ பாடும் நீலப்
பூங்குயில் மௌனமான
வேளையில்

காவியம் பாடவா
தென்றலே காவியம் பாடவா
தென்றலே



விளைந்ததோர்
வசந்தமே புது சுடர் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட

வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் என்பதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
கலைந்து போகும் கானல்
நீரிது

காவியம் பாடவா
தென்றலே புது மலர் பூத்திடும்
வேளை இனிதான பொழுது
எனதாகுமோ




புலர்ந்ததோா்
பொழுதிதுவோ
புள்ளினத்தின் மகோத்ஸவம்
இவை மொழி இசை தரும்
சுரங்களின் மனோகரம்

புதுப் பிரபஞ்சமே
மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்கம்தான்
முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி
இல்லையே

குழந்தைகள் : காவியம் பாடவா
தென்றலே புது மலர் பூத்திடும்
வேளை இனிதான பொழுது
எனதாகுமோ புரியாத புதிர்தான்
எதிர்காலமோ காவியம் பாடவா
தென்றலே