Kaviyam Padava Thendrale |
---|
காவியம் பாடவா
தென்றலே புது மலர் பூத்திடும்
வேளை இனிதான பொழுது
எனதாகுமோ புரியாத புதிர்தான்
எதிர்காலமோ பாடும் நீலப்
பூங்குயில் மௌனமான
வேளையில்
காவியம் பாடவா
தென்றலே காவியம் பாடவா
தென்றலே
விளைந்ததோர்
வசந்தமே புது சுடர் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் என்பதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
கலைந்து போகும் கானல்
நீரிது
காவியம் பாடவா
தென்றலே புது மலர் பூத்திடும்
வேளை இனிதான பொழுது
எனதாகுமோ
புலர்ந்ததோா்
பொழுதிதுவோ
புள்ளினத்தின் மகோத்ஸவம்
இவை மொழி இசை தரும்
சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே
மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்கம்தான்
முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி
இல்லையே
குழந்தைகள் : காவியம் பாடவா
தென்றலே புது மலர் பூத்திடும்
வேளை இனிதான பொழுது
எனதாகுமோ புரியாத புதிர்தான்
எதிர்காலமோ காவியம் பாடவா
தென்றலே