Kelaayo Kanna |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆஹாஆஆஹாஹாஹா
ஆஹாஆஆஹாஹ்ம்ம்ம்
கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம்
நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும்
ஆஆஆஅஆஅஆஆ
கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
நானும் சொல்ல வார்த்தையின்றி
வாடும் பொன் மயில்
மௌனம் என்னும் பாடல் பாடும்
ஊமைப் பூங்குயில்
நீ அறியாது ஏங்கிய மாது
என் பிழை எல்லாம் உன் பிழை ஏது
கண்ணா நான் சொன்ன பாமாலை
உன் காதில் விழவில்லை
கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம்
நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும்
ஆஆஆஅஆஅஆஆ
கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
நேரில் எந்தன் கண்கள் நீந்த
நானே காரணம்
காற்றில் இன்று காயும் எந்தன்
ஆசை தோரணம்
நாயகியாக நான் வரும் வேலை
நாயகன் தோளில் வேறொரு மாலை
கண்ணா நான் சொன்ன பாமாலை
உன் காதில் விழவில்லை
கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம்
நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும்
ஆஆஆஅஆஅஆஆ
கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்