Kettaalum Kedaikkaadhamaa |
---|
கங்கை அமரன் மற்றும் எஸ் ஜானகி
கேட்டாலும் கெடைக்காதம்மா
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
கெடச்சத நீ வேணாங்கலாமா
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே
ஆ ஹாஹ்ஹ ஹா
என் சிப்பிக்குள்ளே முத்து இருக்கு
ஆ ஹா ஹா
நான் சேத்து வெச்ச சொத்து இருக்கு
ஹொய் ஹொய் ஹொய்
கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே
நான் பட்ட துன்பம் எல்லாம்
மகன் பட்டா தாங்காதையா
நான் பெத்த ராசா அழுதா
என் கண்ணு தூங்காதையா
என் பிள்ளை என்னாட்டம்தான் இருப்பான் டீ
துன்பத்த தூசாகத்தான் நெனப்பான் டீ
பொன்னான காலங்கள் தன்னாலே உண்டாகும்
கண்ணீர பன்னீராக்கும் நேரமும் வந்தாலே ஹொய்
கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே
ஆ ஹாஹ்ஹ ஹா
என் சிப்பிக்குள்ளே முத்து இருக்கு
ஆ ஹா ஹா
நான் சேத்து வெச்ச சொத்து இருக்கு
ஹொய் ஹொய் ஹொய்
மகராசன் சிரிச்சாப் போதும்
முள்ளெல்லாம் பூவா மாறும்
மழலச் சொல் கேட்டாப் போதும்
மண்ணெல்லாம் பொன்னா மாறும்
மகனாலே ஆனந்தம்தான் மலரட்டும்
விடியாத இரவெல்லாம்தான் விடியட்டும்
ஆராரோ நீ பாட தாலேலோ நான் பாட
விட்டத்தில் தொட்டில் கட்ட வேளையும் வந்ததடி
ஹேய் கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே
ஏ தன்னா னானே தரனா னானே னானானா
ஏ தானே னேனே தரனா னானா னானானே
கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே
தன்னானா தானா னானா
தரனானா தாரா னானா
தானானே தானே னா னனனே