Kettathellam Naan |
---|
ஹோ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓஒ
ஹோ
ஹோ
ஹோ
ஹாஆ
ஹாஆ
கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே
கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்
காலமெல்லாம் நான் வருவேன்
என்னை நீ தடுக்காதே
என்னை நீ தடுக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்
என்னை நீ தடுக்காதே
மணி விழி மூடி கனவுகள் கோடி
காண்பதும் உன்னாலே
மணி விழி மூடி கனவுகள் கோடி
காண்பதும் உன்னாலே
பனி இதழ் தேடி பல கதை பேசி
வாழ்வதும் உன்னாலே
மணவறைக்கோலம் தனி அறை பாடம்
மலர்ந்ததும் இந்நாளே
மணவறைக்கோலம் தனி அறை பாடம்
மலர்ந்ததும் இந்நாளே
தலைவனின் நெஞ்சம் தவித்தது கொஞ்சம்
கனிந்ததும் பெண்ணாலே
கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே
ஒரு பொழுதேனும் பிரிவரியாமல்
வாழ்வதும் நாம்தானே
தாயோடு மகளும் தந்தையும் சேர்ந்து
காண்பது நலம்தானே
கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்
காலமெல்லாம் நான் வருவேன்
என்னை நீ தடுக்காதே
என்னை நீ தடுக்காதே
இருவர் : அஹா ஆஅ அஹா ஹா ஆஅ ஆ ஆஅ
அஹா ஆஅ அஹா ஹா ஆஅ ஆஆ ஹ்ம்ம் ஹ்ம்ம்