Kizhavikku Mudhaliravu

Kizhavikku Mudhaliravu Song Lyrics In English


லாலலலாலாலாலலல்லா
லாலலலாலாலாலலல்லா

கிழவிக்கு முதலிரவு
கேட்டாலே கிறுகிறுக்கும்

கிழவிக்கு முதலிரவு
கேட்டாலே கிறுகிறுக்கும்
இப்ப நான் நெனச்சாலும்
எங்கெங்கோ குறுகுறுக்கும்
ஏத்தி வச்ச திரிவிளக்கு
எப்போதும் அணையலையே
முத்தமிட்ட பொண்ணுதடு
மூணு நாளும் பிரியலையேஏ

கிழவிக்கு முதலிரவு
கேட்டாலே கிறுகிறுக்கும்

பாயெல்லாம் பூவு படுக்கையெல்லாம் பன்னீரு
மல்லிகைப்பூ கையில் சுத்தி வந்தாரு மன்னாரு
பாயெல்லாம் பூவு படுக்கையெல்லாம் பன்னீரு
மல்லிகைப்பூ கையில் சுத்தி வந்தாரு மன்னாரு

மல்லுவேட்டி கட்டிக்கிட்டு
மல்லுகட்ட வந்த மச்சான்
பால் குடிக்கும் பூனையைப் போல்
பதறாம எட்டு வச்சான்
அச்சத்தில நானிருக்க
அங்கங்க தொட்டு வச்சான்
போனா போகுதின்னு
பொடவையத்தான் விட்டு வச்சான்


கிழவிக்கு முதலிரவு
கேட்டாலே கிறுகிறுக்கும்
இப்ப நான் நெனச்சாலும்
எங்கெங்கோ குறுகுறுக்கும்

பூவுக்கு வாசமுண்டு
பொம்பளைக்கு தெரியுமடி
ஆம்பளைக்கும் வாசமுண்டு
அண்ணைக்குதான் பார்த்தேன்டி
பூவுக்கு வாசமுண்டு
பொம்பளைக்கு தெரியுமடி
ஆம்பளைக்கும் வாசமுண்டு
அண்ணைக்குதான் பார்த்தேன்டி

கூத்து நடந்ததடி
கும்மாளம் முடிஞ்சுதடி
எட்டு நாள் கழிச்சுத்தான்
இருவருக்கும் விடிஞ்சுதடி
விடிஞ்சு பார்த்தா
பொடவக் கட்டி அவனிருக்க
வேட்டிக் கட்டி நானிருக்க
வெளியேறி வந்தோமடி
வீதியெல்லாம் சிரிசிரிக்க
ஹஹஹாஹ்ஹ
ஓஓஓஓஒ

கிழவிக்கு முதலிரவு
கேட்டாலே கிறுகிறுக்கும்
இப்ப நான் நெனச்சாலும்
எங்கெங்கோ குறுகுறுக்கும்
ஹஹஹாஹ்ஹ