Koamaanae |
---|
ஓ கோமானே
ஓ எந்தன் கோமானே
உந்தன் மான் இனி நான்தானே
ஓ எந்தன் கோமானே
உந்தன் மான் இனி நான்தானே
உனது காட்டில் நான் நுழைந்தேனேஏ
உனது காட்டில் நான் நுழைந்தேனே
வனத்தின் வனப்பிலே தொலைந்தேனே
பிறகு உந்தன் விழிகளைக் கண்டு
மயங்கி மயங்கியே விழுந்தேனே
உந்தன் வாளின் ஓசை கேட்டே
உந்தன் வாளின் ஓசை கேட்டே
கனவினை நிறுத்தியே திடுக்கிட்டு விழித்தேனே
ஓகோமானே
உந்தன் மான் இனி நான்தானே
ஓஓஎந்தன் கோமானே
உந்தன் மான் இனி நான்தானே
கோமானேஏகோமானேஏ
கோமானேஏஎந்தன் கோமானே
உம் வேகம் மீது இவள்
மோகம் கொண்டதை
தேகம் சொல்லுதே
இவள் தேகம் மீது நீர்
மோகம் கொண்டதை உம்
வேகம் சொல்லுதே கோமானே
ஓ கோமானேஏ
உனது நினைவுகள்
எனதுணவாகஆஅ
உனது நினைவுகள் எனதுணவாக
உடலும் உயிரும் நான் நிறைந்தேனே
உனது நிழல் எந்தன் துகிலென மாற
உலகம் உலகம் நான் மறந்தேனே
ஓ உந்தன் வாளின் ஓசை கேட்டே
ஏஹோ
உந்தன் வாளின் ஓசை கேட்டே
கனவினை நிறுத்தியே திடுக்கிட்டு விழித்தேனே
ஓகோமானே
உந்தன் மான் இனி நான்தானே
ஓஓஎந்தன் கோமானே
உந்தன் மான் இனி நான்தானே
சிறு கூண்டில் அடைவாயா
பெருங்காட்டில் திரிவாயா
இரு றெக்கை விரிப்பாயா
இளமானே பறப்பாயா
புது உயரங்களில் என் உயிர் பறக்க
நீ செய்தாயோ
புது உலகங்களை என் விழிகளிலே
நீ திறந்தாயோ
ஓ கனவும் நனவும்
இணையும் இடத்தில்
என்னை குழம்பிடச் செய்தாயோ
ஓ கோமானே
எந்தன் கோமானேஏ
கோமானேஏகோமானே
உந்தன் மான் இனி நான்தானே
என்னைக் கொஞ்சும் வேடன் நீதானே
ஹ்ம்ம் ம்ம்ம் கோமானே