கொடியவனின் கதைய பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Sarathkumar, Raghava Lawrence, Raai Laxmi | ||
Movie | Muni 2: Kanchana | ||
Music By | S. Thaman | ||
Lyric By | Viveka | ||
Singers | M. L. R. Karthikeyan, Malathy Lakshman | ||
Year | 2011 |
கொடியவனின் கதைய முடிக்க
கொரவலையத் தேடிக் கடிக்க
நாரு நாரா ஒடம்ப கிழிக்க
நடுத்தெருவில் செதற அடிக்க
புழுவப்போல நசுக்கி எரிய
புழிச்ச ரத்தம் தெளிச்சி நடக்க
துண்டுத் துண்டா நறுக்கி எடுக்க
சந்திக்கே அதிர்ச்சிக் கொடுக்க
சகல வித வதைகள் புரியவே
வஞ்சினம் வஞ்சினம் பொங்க
விளையாட வர்றா காஞ்சனா
கோவை பழத்த போல கண்ணு
கோவத்துல செவக்கும் செவக்கும்
ஹேய் வெட்டிய மரம் போல
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா
ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்
கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்
கெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட
உன்ன கிழிச்செறியப் போறா
கதற கதற கதற
உந்தன் கத முடிக்கப் போறா
ஹே வந்துட்டா வந்துட்டா
வந்துட்டா வந்துட்டா வந்துட்டா டா
சூறக்காத்துப் போல வர்றாடா
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து
வர்றாடா டேய் டேய் டேய்
வஞ்சினம் வஞ்சினம் பொங்க
விளையாட வர்றா காஞ்சனா
கோவை பழத்த போல கண்ணு
கோவத்துல செவக்கும் செவக்கும்
ஹேய் வெட்டிய மரம் போல
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா
ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்
கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்
கபால மாலைகள் கழுத்தில் உருல
கண்களைப் பார்த்தாலே எவனும் மெறல
ஆகால வேலையில் வேட்டைக்கு வர்றாளே
அதிரி புதிரி ஆச்சி
அப்பளம் போலவே எதிரி நொறுங்க
அங்கவும் இங்கவும் உடல்கள் சிதற
எப்பவும் எங்கவும் காணாத ராட்சசி
எதிரினில் வந்தாச்சே
கொம்பேரி மூக்கனும் கோதும நாகனும்
கண்ணாடி விரிய புட்டியும்
சாரப்பாம்பும் சுருட்டப்பாம்பும்
வெள்ளிப்கோல் வரையநாகனும்
பவளப் பாம்பும் மண்ணுலிப் பாம்பும்
பசும் சாம்பல் தண்ணிப் பாம்பும்
குடி விரியனும் கட்டு விரியனும்
கூடி சீரவே
சூறக்காத்துப் போல வர்றாடா
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து
வர்றாடா டேய் டேய் டேய்
உயிர் எடுப்பேன் கத முடிப்பேன்
உயிர் எடுப்பேன் கத முடிப்பேன்
கருவருப்பேன் நான்
உம்பலா உம்பலா ஹே
உம்பலா உம்பலா ஹே
கண்ணுல நெறுப்புப் பொறிப் பறக்குது
கைகளும் கால்களும் துடித் துடிக்குது
பற்க்களும் பசியில் நர நரங்குது
கொல்லுற நேரம் வந்தாச்சே
வானமும் பூமியும் நடு நடுங்குது
வங்கக்கடல் போல காத்து உறுமுது
சிங்க நடையுடன் சிங்காரி ரூபத்தில்
செதச்சிட வந்தாச்சே
சித்திரை வெய்யிலும் கலங்கிப் போகும்
செவக்கும் இவ கண்ணப் பார்த்து
அத்தனை திசையும் அதிர்ந்துப் போகும்
அடடா இவ வேகம் பார்த்து
குதிரை நடுங்கி ஓட ஓட
உடலை இவ கிழிக்கப் போறா
உதவ வேணாம்
பயங்கரத்தக் காட்டப் போறா
சூறக்காத்துப் போல வர்றாடா
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து
வர்றாடா டேய் டேய் டேய்
வஞ்சினம் வஞ்சினம் பொங்க
விளையாட வர்றா காஞ்சனா
கோவை பழத்த போல கண்ணு
கோவத்துல செவக்கும் செவக்கும்
ஹேய் வெட்டிய மரம் போல
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா
ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்
கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்
எடுத்த சபதம் முடிக்கும் வரைக்கும்
இமைகள் ஏது உறக்கம் உறக்கம்
அடிக்கும் அடியில் மலையும் பறக்கும்
குருதி நதியில் பூமி சிவக்கும்
அத்தனை எழும்பும் நொறுங்கும் நொறுங்கும்
பதறும் ஓசை அகிலம் திரும்பும்
மோதிய கோடரி முனைகள் ஒடையும்
ஒட்டிய உடல்கள் முழுதும் செதறும்
கட்டிய கயிறு அறுந்து உதிரும்
கனவு காணும் வதைகளில் நடக்கும்
Kodiavanin Kadhaya Song Lyrics from movie Muni 2: Kanchana. Kodiavanin Kadhaya song sung by M. L. R. Karthikeyan, Malathy Lakshman. Kodiavanin Kadhaya Song Composed by S. Thaman. Kodiavanin Kadhaya Song Lyrics was Penned by Viveka. Muni 2: Kanchana movie cast Sarathkumar, Raghava Lawrence, Raai Laxmi in the lead role actor and actress. Muni 2: Kanchana movie released on 2011