Kodumaiyale Naane Kumari

Kodumaiyale Naane Kumari Song Lyrics In English


கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன் கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன் அமுதே செந்தேனே என் காதலின்ப அன்பே அனல் தனில் பூப்போல் நிலையும் உண்டாச்சே கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்

காதலே தீயென்றே பாய்ந்தென்னை எரித்ததே கனவுகள் கண்டது கண் முன்னே சிரித்ததே எதிர்ப்பார்த்து காணாமல் ஏக்கம் கொள்வாயே எனக்கிங்கு நேர்ந்த சோதனை அறியாயே

கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்

கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன் அமைதியில்லாது இன்றானோமே நாமே அனல் தனில் பூப்போல் நிலையும் உண்டாச்சே கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்


கண்களுக்கு நித்திரை இன்று பகையானதே கன்னியின் நெஞ்சமே உன்னை எண்ணி ஏங்குதே பெருகி ஓடி ஓடி கண்ணீரே தீர்ந்தாச்சே எந்தன் உண்மை ராஜா உன்னன்பு மறந்தாயா

கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்

கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்