Kolaivalinaai |
---|
வலியோர் சிலர்
எளியோர் தம்மை
வதையே புரியுவதா
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா
உதவாதினி
ஒரு தாமதம் உடனே
விழி தமிழா
உதவாதினி
ஒரு தாமதம் உடனே
விழி தமிழா உதவாதினி
ஒரு தாமதம் உடனே
விழி தமிழா
கொலைவாளினை
எடடா மிகு கொடியோர்
செயல் அறவே குகைவாழ்
ஒரு புலியே உயர் குணமேவிய
தமிழா
கொலைவாளினை
எடடா மிகு கொடியோர்
செயல் அறவே குகைவாழ்
ஒரு புலியே உயர் குணமேவிய
தமிழா
தலையாகிய
அறமே சரி நீதியும்
தகுமா சமமே பொருள்
சனாயகம் எனவே
முரசறைவாய்
முரசறைவாய்
முரசறைவாய்
முரசறைவாய்
முரசறைவாய்