Kolame |
---|
ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
கோலமே என் கோலமே
புழுதியில் பூவின் வண்ணம் செய்தோமே
போதுமே நீ எப்போதுமே
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே
இது நிஜமாபுது நிறமாஆ
கிறுக்களுக்குள் நின்ற ஓவியமா
மழை விழும் பாதை என்று
மழலையின் பார்வை ஒன்று
மனதினை தேனாக்குமாஆ
ஹாஆஆஹாஆஆஆ
ஹாஆஆஹாஆஆஆ
போதுமே நீ எப்போதுமே
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே
குலாவும் ஏழிசையும்
கோடி பூ திசையும்
ஆடி நீ அசைய காண்கிறேன்
பால் நிலா பிசையும்
பார்வையின் வசியம்
பாறையும் கசியும் என்கிறேன்
தடாகமோ கலாபமோ
உன் கை பட உருவாகுமோ
மாடா மாளிகையும்
ஜாடையில் பொழியும்
உன்னை போல் சுவையும் ஆகுமோ
பிறைஈநான்தான்
நிறைஈநீதான்
ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
எனை தொடும் அதீதமே
ஒரே முறை அழை
இதம் தரும் உன் நூறு தூரிகை
பாடாமல் போவதே பிழை
அலைஈநான்தான்
அணைஈநான்தான்
ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
தான னனா தான னனாஆ
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே