Kolladhe Idhu Pole |
---|
கொல்லாதே இது போலே
பொல்லாத உலகமே நீ உள்ள படி
ஒரு பிழையும் அறியாத உயிர்களையே
கொல்லாதே இது போலே
கொல்லாதே இது போலே
பொல்லாத உலகமே நீ
இருவர் : இல்லாத கொடுமையிலே
எங்களை கொல்லாதே இது போலே
எங்களை கொல்லாதே இது போலே
கொல்லாதே இது போலே
அல்லும் பகலும் பசியால் வாடி
அலைகிறோமே தெருவில் திண்டாடி
இருவர் : அல்லும் பகலும் பசியால் வாடி
அலைகிறோமே தெருவில் திண்டாடி
கள்ளம் கபடம் ஏதும் அறியா
ஆஆஆஆஆஆ
கள்ளம் கபடம் ஏதும் அறியா
இருவர் : வெள்ளை உள்ளம் படைத்த எங்களை
கொல்லாதே இது போலே
கொல்லாதே இது போலே
அன்பும் அறமும் நெஞ்சில் இல்லையா
அனாதைக்கிறங்கும் பண்பே இல்லையா
அன்பும் அறமும் நெஞ்சில் இல்லையா
அனாதைக்கிறங்கும் பண்பே இல்லையா
இருவர் : துன்பம் தீர
வழியே இல்லையாஆ
துன்பம் தீர வழியே இல்லையா
சுகவாசிகளே கருணை இல்லையா
இருவர் : கொல்லாதே இது போலே
கொல்லாதே இது போலே
இல்லை என்று வருபவர்க்கே
இந்தா என்று தருவதற்க்கே
இல்லை என்று வருபவர்க்கே
இந்தா என்று தருவதற்க்கே
இறைவன் பொருளை கொடுத்தானேஏஏ
இதை மறப்பதும் சரியோ சீமானே
இதை மறப்பதும் சரியோ சீமானே
இருவர் : இதை மறப்பதும் சரியோ சீமானே
இதை மறப்பதும் சரியோ சீமானே
கொல்லாதே இதை போலே