Kollimalai Kaatukkule |
---|
கொல்லி மலை
காட்டுக்குள்ளே குள்ள நரி
கூட்டமடி குள்ள நரி
கூட்டத்திலே புள்ளி மான்
நிக்குதடி கன்னி வெச்சு
வலை விரிச்சா சின்ன
மான் சிக்குமடி யே போடு
பாம்பை உடுக்கை
கொட்டி பரிவாட்டம் மேலே
கட்டி தங்க ரதம் போலே
ஆடும் தித்தார கள்ளி
எந்தன் தாளத்தையே
கேட்டு ஆடும் அச்சாரம்
சொல்லி
ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோய்
பாம்பை உடுக்கை
கொட்டி பரிவாட்டம் மேலே
கட்டி தங்க ரதம் போலே
ஆடும் தித்தார கள்ளி
எந்தன் தாளத்தையே
கேட்டு ஆடும் அச்சாரம்
சொல்லி
ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ
கச்சை சலங்கை
கட்டி கை தாளம் மேளம்
கொட்டி கச்சை சலங்கை
கட்டி கை தாளம் மேளம்
கொட்டி அச்சாரம் ஏர்த்து
கொள்ளும் ஆச மச்சான்
எந்தன் ஆட்டத்தை பாத்து
தானே நேசம் வச்சான்
பாம்பை உடுக்கை
கொட்டி பரிவாட்டம் மேலே
கட்டி சிங்க குட்டி போலே
ஆடும் செவந்த மச்சானே
இந்த சேலைக்கேத்த ஜோடி
நீயே பாடு மச்சானே
கன்னகோல்
போடுவதற்கும் காவல்
போர் செய்வதற்கும்
கன்னகோல்
போடுவதற்கும் காவல்
போர் செய்வதற்கும் களம்
என்று பேரு வந்த காரணம்
என்ன கட்டு கதை எல்லாம்
அளக்காமல் கூறடி நின்னு
ராத்திரி நேரம்
யாரும் பார்த்திடா வண்ணம்
ராத்திரி நேரம் யாரும்
பார்த்திடா வண்ணம் அந்த
ரகசியம் நடப்பதாலே பேருமே
வைத்தார் அந்த ராஜா தான்
களம் என்று ஊரிலே சொன்னார்
பாம்பை உடுக்கை
கொட்டி பரிவாட்டம் மேலே
கட்டி சிங்க குட்டி போலே
ஆடும் செவந்த மச்சானே
எந்தன் தாளத்தையே
கேட்டு ஆடு அச்சாரம்
சொல்லி
ஏழு எட்டு பிள்ள
பெத்து ஏழையாய் ஆகி
விட்டு
ஏழு எட்டு பிள்ள
பெத்து ஏழையாய் ஆகி
விட்டு வாழாம வாடுறானா
ரோட்டுல நின்னு அந்த
வாட்டத்த தீர்ப்பதற்கு
கூறனும் ஒன்னு
கணக்காக ஒன்னு
ரெண்டு கட்சிதமாக பெத்து
கணக்காக ஒன்னு ரெண்டு
கட்சிதமாக பெத்து படுக்கை
தனை சுத்தி வைக்க வேணும்
மச்சானே பின்னாலே அதுக்காக
சொத்து சுகம் சேரும் மச்சானே
பாம்பை உடுக்கை
கொட்டி பரிவாட்டம் மேலே
கட்டி தங்க ரதம் போலே
ஆடும் தித்தார கள்ளி எந்தன்
தாளத்தையே கேட்டு ஆடும்
அச்சாரம் சொல்லி
ஓ ஓஓ ஓஓ
ஓஓ ஆஹா ஆஆ