Kottai Aanda Arasan |
---|
ஆஹா ஆஹா
கோட்டை
ஆண்ட அரசன்
வேட்டை ஆடும்
அரக்கன் ரத்தத்தின்
ஆசை பிரியன் ரத்தத்தை
கேட்கும் வெறியன் வாரான்
ஓஓஓஓலுலுலுலு வீரன்
ஓஓஓஓலுலுலுலு
தூண்டில்
போட்டு இழுப்பான்
தொட்டா தலைய
அறுப்பான் மந்திரம்
தெரிஞ்ச வல்லவன்
தந்திரம் புரிஞ்சி
கொல்லத்தான்
வாரான் ஓஓஓஓலுலுலுலு
தீரன் ஓஓஓஓலுலுலுலு
வா நீ ஓடாதே
வா தீ தீராதே யார் நீ
ஆனாலும் பார் பந்தாட
போறாண்டா பந்தாட
போறாண்டா
ஓஓஓஓலுலுலுலு
தொட்டுட்டா
துண்டாக்கிடுவான்
தொடவச்சி
ரெண்டாக்கிடுவான்
மாய லோகம்
மா உண்டாக்கிடுவான்
மரகத நாணயத்தை
பறிச்சிக்க ஆளு உண்டா
பல்லவ ராஜிய
மன்னன் வால் ஏந்தி
வாராண்டா அடிவச்சா
முள்ளாக்கிடுவான்
வேரோடு வெடிவச்சி
வம்பாக்கிடுவான்
போரோடு கொடிகட்டி
கொண்டாடிடுவான்
அச்சத்தின்
உச்சிக்குத்தான்
அழைச்சிட்டு போக
போறான்
வா நீ ஓடாதே
வா தீ தீராதே யார் நீ
ஆனாலும் பார் பந்தாட
போறாண்டா
ஏன் நீ கேட்காதே
ஏதும் மீட்காதே ஊர் நீ
தாண்டாமல் கொல்வானடா
வா
வா கொல்வானடா
வா வா கொல்வானடா
வா வா கொல்வானடா
வா வா கொல்வானடா
வா ஓஓஓஓலுலுலுலு