Kovil Mani Osai

Kovil Mani Osai Song Lyrics In English


கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
பாஞ்சாலி பாஞ்சாலி

கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
அவர் என்ன பேரோ
பரஞ்சோதி பரஞ்சோதி

கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ பிஞ்சு பூவோ
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோதூதானதோ

கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
அவர் என்ன பேரோ
பாட்டு பாடும் கூட்டத்தாரோ
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு

கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே
சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை
என்னை வென்றாளம்மா
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

ஊருக்கு போன பொண்ணு
உள்ளூரு செல்ல கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா
பாடும் வரை பாடு தாளம் போடு அதை நீயே கேளு
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ


என் மனது தாமரை பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாக

ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடி பாரு
நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு

அது நீதானம்மா
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ

பாட்டு பாடும் கூட்டத்தாரோ

ஏழை குயில் கீதம் தரும் நாதம்

அது கொண்டாந்ததோ என்னை இங்கு
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ