Kudumbam Oru Kovil |
---|
பாடலாசிரியர் : புலமைபித்தன்
குடும்பம் ஒரு கோவில் அன்பே அதில் தெய்வம் கருணை ஒளி வீசும் கண்கள் மணி தீபம் ஒரு நாளும் மாறாத சொந்தங்களே உயிரோடு உயிர் சேர்ந்த பந்தங்களே ஏழேழு ஜென்மங்கள் நிலையாக வாழும்
குடும்பம் ஒரு கோவில் அன்பே அதில் தெய்வம் கருணை ஒளி வீசும் கண்கள் மணி தீபம்
மஞ்சள் முகத்தில் தேவ தேவதைகள் மங்கலம் நின்று ஜொலிக்கும் தங்கை உனக்கு எங்கள் இன்னுயிரும் சீதனம் என்று கிடைக்கும்
மஞ்சள் முகத்தில் தேவ தேவதைகள் மங்கலம் நின்று ஜொலிக்கும் தங்கை உனக்கு எங்கள் இன்னுயிரும் சீதனம் என்று கிடைக்கும்
எம் வானிலே நீ பௌர்ணமி நீதானம்மா எம் கண்மணி சலங்கை குலுங்க அசைந்து நடக்கும் வனத்தில் கலைகளின் அரங்கம்
குடும்பம் ஒரு கோவில் அன்பே அதில் தெய்வம் கருணை ஒளி வீசும் கண்கள் மணி தீபம்
கேட்க திறந்த சொந்தமென்று ஒரு தங்கையாய் வந்து பிறந்தாள் வாரிக் கொடுக்க அண்ணன் உண்டு எனும் வாஞ்சையில் தன்னை மறந்தாள்
கேட்க திறந்த சொந்தமென்று ஒரு தங்கையாய் வந்து பிறந்தாள் வாரிக் கொடுக்க அண்ணன் உண்டு எனும் வாஞ்சையில் தன்னை மறந்தாள்
நான் கேட்பது உன் பாசமே நான் சேர்வது உன் பாதமே அணைத்து வளர்த்த இரண்டு கரங்கள் எனக்குள் அழகிய வளர்ப்பும்
ஆண் மற்றும் குடும்பம் ஒரு கோவில் அன்பே அதில் தெய்வம் கருணை ஒளி வீசும் கண்கள் மணி தீபம் ஒரு நாளும் மாறாத சொந்தங்களே உயிரோடு உயிர் சேர்ந்த பந்தங்களே ஏழேழு ஜென்மங்கள் நிலையாக வாழும்
இருவர் : லல லா லல்லாலா லல லா லல்லாலா லல லா லல்லாலா லல லா லல்லாலா