Kulavum Kalabamey |
---|
ஏதாக நானாக
என் உலகில் வாழ்ந்து போக
நானாக நான் மாற
உன்னை அணைப்பேன்
மாறாத கண்ணோடு
மறு பிறவி காட்ட தோண்டும்
உன்னோடு நான் வாழ
உலகம் பகையோ
தீராமல் போகும் பாதை
திகட்டாம பேசும் வேலை
கூறாத ஏதோ தேவை
துணையாகுதே
பாதாதி கேசம் எங்கும்
பழகாத வாசம் இன்று
காற்றோடு ஊஞ்சல் போலே
அசைந்தாடும் வாழ்க்கை ஒன்று
ஏதாக நானாக
என் உலகில் வாழ்ந்து போக
நானாக நான் மாற
உன்னை அணைப்பேன்
மாறாத கண்ணோடு
மறு பிறவி காட்ட தோண்டும்
உன்னோடு நான் வாழ
உலகம் பகையோ
ஒஹ் நிதானம் கெடாமல் காணும்
சுபாவம் ஈர்க்கும் என்னை
குலாவும் கலாப பேச்சும்
எப்போதும் சாய்கிறதே
ஆஅஆஅ
உலாவும் நிலாவில் பாதம்
கனாவில் சேர்க்கும் நம்மை
உள்ளாக்கி சில்லாகும் வாழ்க்கை
உன் தோளில் சாய்கிறதே
குறுகுறு என காணும் சல்லாபமே
மனம் கொஞ்சம் மாறும்
அட இது என்ன பூ போல்
என்றே மனம் போராடும்
கட கடவென பேசும்
இவளது போக்கில்
ஏதோ சின்ன மாற்றம்
உருமாறி போகும் என்றான போதும்
பிடிக்குதே இதயம்
இருவர் : ஏதாக நானாக
என் உலகில் வாழ்ந்து போக
நானாக நான் மாற
உன்னை அணைப்பேன்
மாறாத கண்ணோடு
மறு பிறவி காட்ட தோண்டும்
உன்னோடு நான் வாழ
உலகம் பகையோ
தீராமல் போகும் பாதை
திகட்டாம பேசும் வேலை
கூறத ஏதோ தேவை
துணையாகுதே
பாதாதி கேசம் எங்கும்
பழகாத வாசம் இன்று
இருவர் : காற்றோடு ஊஞ்சல் போலே
அசைந்தாடும் வாழ்க்கை ஒன்று