Kuliradikuthey

Kuliradikuthey Song Lyrics In English


எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் எஸ் ஜானகி

குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
கிட்ட வா கிட்ட வா
துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
கட்ட வா கட்ட வா

வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ
வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ
கன்னிப்பூ உன்னைத்தான் கட்டிக் கொள்ளாதோ

இருவர் : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
கிட்ட வா கிட்ட வா

இதழ்களில் முத்திரை இட்டது
எத்தனை அத்தனை எண்ணிச் சொல்
உனக்கெது சுவையோ சுகமோ
இதமோ பதமோ பெற்றுக்கொள்

வாழைப்பூ மடல் வாடையில் துடிக்க
நூறு பாவங்கள் ஜாடையில் நடிக்க
கண்ணாடி பார்த்தொரு காவியம் படிக்க
சும்மா நீ வாவென காலத்தில் அழைக்க

கண்ணாடி பார்த்தொரு காவியம் படிக்க
கண்ணா நீ வாவென காலத்தில் அழைக்க

பெண்கள் : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
பெண் கிட்ட வா கிட்ட வா
துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
ஆண் கட்ட வா கட்ட வா
கிட்ட வா கிட்ட வா

ரசிப்பதில் என்னவன் மன்னவன்
என்றொரு கற்பனை உண்டாக
ரதங்களில் பற்பல அற்புதம் உன்னிடம்
உண்டென ஒன்றாக

நீலத்தாமரை நீரினில் மிதக்க
மஞ்சள் மாங்கனி தேன்துளி தெறிக்க


செவ்வானம் போல் மஞ்சம் வாய்விட்டு சிரிக்க
ஜில்லென்ற காற்றினில் சேர்ந்துனை அணைக்க

பெண்கள் : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
கிட்ட வா கிட்ட வா
அஹாஆஅஹாஆ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

மலர்களில் மெல்லிய கை விரல்
கிள்ளிய பாவனை

கனி சுவை தாங்கிய பூங்கொடி
ஏங்கிய காரணம் என்னம்மா

ஜோடி பூங்குயில் பாடலும் மயக்கம்
ஊடல் என்றொரு நாடக தொடக்கம்

சொல்லாமல் சொல்வது கன்னியர் வழக்கம்
பெண்ணோடு வேர் என்ன காரணம் இருக்கும்

பெண்கள் : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
பெண் கிட்ட வா கிட்ட வா
துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
ஆண் கட்ட வா கட்ட வா

வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ
கன்னிப்பூ உன்னைத்தான் கட்டிக் கொள்ளாதோ