Kuru Kuru Kannal

Kuru Kuru Kannal Song Lyrics In English


குறு குறு
கண்ணால் என்ன
கொன்ன திருடா நீ
யாரு

துரு துரு
பொண்ணா முன்ன
நின்னா சருகானேன்
பாரு

சேலை கட்டும்
தேவதை நீதானே உன்ன
மாலை கட்டும் வேளையில
பார்த்தேன்

பார்வையால
பூக்க வச்சு போகாதே
அட உள்ளுக்குள்ள
எல்லாம் உன் வாசமே

ஆ ஆ ஆ ஆ

உன் அலையில
நான் கரையிறேன்
உறையுதே மனசு
என் அலையுல
நீ நெறையுற கொறையுதே
என் வயசு

இதயம் சேரும்
ஆசையில எதை
எதையோ நினைக்கிறதே
ஓ ஓ ஓ
இதமா பதமா
பேசய்யல


ஆண் & கெஞ்சமா
மிஞ்சாம கொஞ்சாம
போவோமா

குறு குறு
கண்ணால் என்ன
கொன்ன அரும்பே
நீ யாரு

துரு துரு
பொண்ணா முன்ன
நின்னேன் திரும்பாம
பாரு

சேலை கட்டும்
தேவதை நீதானே உன்ன
மாலை கட்டும் வேளையில
பார்த்தேன்

ஆ ஆ பார்வையால
பூக்க வச்சு போகாதே
அட உள்ளுக்குள்ள
எல்லாம் உன் வாசமே