Kuthu Kuthu |
---|
பெண் லுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலு
அப்படி போடு அடி ஆத்தா
குத்துயம்மா
குத்துக் குத்து கும்மாங்குத்து
குத்து விழுந்தது அண்ணனுக்கு
டப்பாங்குத்து
ஆண் ஆமா ஆமா
அப்படிக் குத்து
ஆ குத்துக் குத்து கும்மாங்குத்து
குத்து விழுந்தது அண்ணனுக்கு
டப்பாங்குத்து
ஆண் ஆமா ஆமா
அப்படிக் குத்து
ரெண்டு பக்கம்
அடி விழுகும் தவிலுக்கு
ஆண் தம்பி தம்பி
நாலு பக்கம்
அடி விழுகும் அண்ணனுக்கு
ஆண் அம்பி அம்பி
கண்டபடி அடி
விழுந்தா கேக்குறதாரு
ஆண் கேக்குறதாரு
ஆண் குத்துக் குத்து கும்மாங்குத்து
குத்து விழுந்தது அண்ணனுக்கு
டப்பாங்குத்து
ஆமா ஆமா அப்படிக் குத்து
கண்ணுல அழகக் கண்டா
கட்டழகு மயிலக் கண்டா
சொக்கியே நிக்காதவன்
மனுஷன் இல்ல
ஏஹேய் மன்மத
சேட்டை எல்லாம்
வாலிபத்து வயசில் இங்கே
பண்ணவே எண்ணாதவன்
இளைஞன் இல்லே
குத்துக் கல்லு மேல
ஒரு சேல ஒண்ண சுத்தி வெச்சா
ஆண் உத்து உத்து பார்க்கச்
சொல்லி உலுக்குது வயசு
ஆமா கோட்டக்குள்ள
பூட்டி வெச்சா
பூட்டுகள ஒடச்சுகிட்டு
ஆண் ஊட்டி மலைக் காத்து
என அலையுது மனசு
அட யப்பா நான் சொன்னது
என்ன தப்பா
மனக் குதிரை என்பது கடிவாளம்
போட்டாலுமே திமிருதப்பா யப்பா
ஆண் குத்துக் குத்து கும்மாங்குத்து
குத்து விழுந்தது அண்ணனுக்கு
டப்பாங்குத்து
ஆமா ஆமா அப்படிக் குத்து
குத்து ராசா
ஆண் குத்துக் குத்து கும்மாங்குத்து
குத்து விழுந்தது அண்ணனுக்கு
டப்பாங்குத்து
ஆமா ஆமா அப்படிக் குத்து
குத்து குத்து
ஆஅஆஆஆ
வானவில்லை தோற்கடிக்கும்
வண்ணம் இந்தக் கையில் உண்டு
எண்ணங்களை
எழுதி வைப்போம்
ஓவியம் கொண்டு
உள்ளத்துக்குள் ஓடுவதை
உள்ளங்கையில் கொண்டு வந்து
உள்ளங்களை
கொள்ளையடிப்போம்
கள்ளங்கள் இன்றி
காகங்களைப் போல இங்கே
கிடைப்பதை பகிர்ந்து கொண்டால்
சொர்க்கம் உண்டு சோகம்
என்றும் நமக்கு இல்லை
ஆண் வீசுகின்ற தென்றல் இங்கே
வித்தியாசம் பார்ப்பதில்லை
பேசுகின்ற காசுக்கு மட்டும்
பேதம் உண்டு
பணமே இங்கு வாழ்க்கை இல்லை
குணத்தால் என்றும் உயர்ந்து நில்லு
கணக்குபண்ணி கருத்தில் வைத்தால்
கவலை இல்லை
ஓஹோ
அன்பு என்னும் நந்தவனத்தில்
கூடுகின்ற குயில்கள் போல
நமது சொந்தம்
இது இன்பத்தின் இல்லம்
வாழுகின்ற காலங்கள் எல்லாம்
ஆண் வசந்தத்தின் காலங்களே
குயில்களின் கீதம் எல்லாம்
ஆண் நம்முடைய கீதங்களே
ஆண் சிறு வேறு மலர்கள் போலே
சிந்து பாடுவோம்
அன்பு என்னும் நந்தவனத்தில்
கூடுகின்ற குயில்கள் போல
நமது சொந்தம்
இது இன்பத்தின் இல்லம்
ஆண், பெண் மற்றும்
அன்பு என்னும் நந்தவனத்தில்
கூடுகின்ற குயில்கள் போல
நமது சொந்தம்
இது இன்பத்தின் இல்லம்