Kuyile Kavikuyile

Kuyile Kavikuyile Song Lyrics In English


குயிலே கவிக்குயிலே
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா

குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா

குயிலே கவிக்குயிலே
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா

குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா

இளமை சதிராடும் தோட்டம்
காயும் கனியானதே
இனிமை சுவை காணும் உள்ளம்
தனிமை உறவாடுதே

ஜாடை சொன்னது
என் கண்களே
வாடை கொண்டது
என் நெஞ்சமே

குயிலே அவரை
வரச்சொல்லடி
இது மோகனம் பாடிடும்
பெண்மை அதைச் சொல்லடி

குயிலே கவிக்குயிலே
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா

குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா

பருவச் செழிப்பினிலே
பனியில் நனைந்த மலர்
சிரிக்கும் சிரிப்பென்னவோ
நினைக்கும் நினைப்பென்னவோ


மெல்ல மெல்ல
அங்கம் எங்கும்
துள்ள துள்ள
அள்ளிக்கொள்ள என்னை
வெல்ல இதுதானே நேரம்

அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
இது எவ்வனம் காட்டிடும்
முல்லை எனச் சொல்லடி

குயிலே கவிக்குயிலே
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா

குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா

என்னை ஆட்கொண்ட ராகம்
என்றும் ஒரு ராகமே
இன்று நான் கொண்ட வேகம்
என்றும் உனக்காகவே
வாழ்வில் மின்னல் போல் வந்தது
யாரோ யாரோ யார் கண்டது

குயிலே தெரிந்தால்
வரச்சொல்லடி
ஒரு தேன்மலர் வாடுது
என்று நீ சொல்லடி

குயிலே கவிக்குயிலே
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா

குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா