Kuyile Kuyile |
---|
மற்றும் எஸ் ஜானகி
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
உயிரே உறவே
அந்த காலங்கள் வாராதோ
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
ஆஆஆஅஆஅ
வானத்து நிலவை தண்ணீரிலே
சிறைவைத்த கதை தான்
உன் கதையே
விழிகள் இருந்தும்
உன்னை காணாமல் சுகம் ஏது
அழகே மலரே வருவாயா
ஆஅஆஅ
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
சீர்கொண்ட கவிதை
கலைந்ததம்மா
நான் கண்ட கனவும்
மறைந்ததம்மா
சீர்கொண்ட கவிதை
கலைந்ததம்மா
நான் கண்ட கனவும்
மறைந்ததம்மா
சலங்கை இசையை
நான் கேட்கின்ற காலம் எது
நினைவில் உன்னை நான்
மறப்பேனாஆ
ஆஅஆஅ
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
உயிரே உறவே
அந்த காலங்கள் வாராதோ
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ