Maala Karukkaliley |
---|
நல்லாருக்குது ஊரு
இது உண்டாக்கினது யாரு
தந்தனதனத் தானா
தன தந்தனதனத் தானா
எல்லோருக்கும் ஒரு சாமி
இது சாமி கொடுத்த பூமி
தந்தனதனத் தானா
தன தந்தனதனத் தானா
வாரிக் கொடுக்கும் சாமி
பேரு மாரி
அட தான தந்தன
தான தந்தன தானா
அவபேர படிக்க ஊரு
செழிக்கும் ஏரி
அட தான தந்தன
தான தந்தன தானா
லுலுலுலு லுலுலுலு
மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
சேலை உடுத்தன
சோலை உனக்கொரு
மாலை இருக்கு புள்ள
ஓலை திருமண ஓலை
கொடுத்திட வேளை வருதுப்புள்ள
மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
நீயும் நானும் ஒண்ணு
கேளு கேளு கண்ணு
ராகம் தாளம் போல
சேர போறோம் ஒண்ணு
சொந்தமிப்போ வந்ததில்லை
சோகங்களே கண்டதில்லை
சொக்கி மடியில
நான் விழும்போதுல சொர்க்கம்
இது போல் என்றுமில்லை
கண்ணுல தூக்கமில்ல
காரணம் கூறுபுள்ள
நெஞ்சிலே நான் விழுந்தேன்
எண்ணமோ மீளவில்லை
நேரம் முழுவதும்
நெஞ்சிலிருப்பது நீதானே
வேறில்ல
மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
வேற ஜாதிமுல்லை
நானும் கன்னிபுள்ள
பாதை மாறவில்ல
பேதம் ஊருக்குள்ள
ஆயிரம்தான் சொல்லட்டுமே
வேலி ஒண்ணு கட்டட்டுமே
அன்பு மனங்களும் ஒண்ணு கலந்தது
ஆசை இது போல் வாழட்டுமே
நெஞ்சிலே சாஞ்சிகிட்டா
நிம்மதி தேறுமையா
நித்தமும் உன் மடிதான்
பொண்ணுக்கு போதுமய்யா
நூறு தலைமுறை வாழும்
வழிமுறை நாம் காப்போம்
பூவாயி
மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
சேலை உடுத்தன
சோலை உனக்கொரு
மாலை இருக்கு புள்ள
ஓலை திருமண ஓலை
கொடுத்திட வேளை வருதுப்புள்ள
மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே