Maalai En Vethanai

Maalai En Vethanai Song Lyrics In English


மற்றும் எஸ் என் சுரேந்தர்

மாலை என் வேதனை
கூட்டுதடி
காதல் தன் வேலையை
காட்டுதடி

என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ

வேதனை சொல்லிடும்
ராகத்திலே
வேகுதே என் மனம்
மோகத்திலேஏ

மாலை என் வேதனை
கூட்டுதடி
காதல் தன் வேலையை
காட்டுதடி

காதலில் தோற்றவர்
கதை உண்டு இங்கே ஆயிரம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வேண்டாத பேச்சுக்கள்
ஏன்டா அம்பி

காதலும் பொய்யும் இல்லை
உண்மை கதை மண்ணில் ஆயிரம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உன் காதல் சஸ்பென்ஸ்
என்ன அம்பி

காதல் செஞ்சா பாவம்
அந்த ஆதாம் காலத்தில்
எதுக்கு வீணா சோகம்
கதைய முடிடா நேரத்தில்

பூங்கிளி கைவரும்
நாள் வருமாஆ
பூமியில் சொர்கமும்
தோன்றிடுமாஆஅ

மாலை என் வேதனை
கூட்டுதடி
காதல் தன் வேலையை
காட்டுதடி


காற்று விடும் கேள்விக்கு
மலர் சொல்லும் பதில் என்னவோ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வாசங்கள் பேசாத
பதிலா தம்பி

மேகம் விடும் கேள்விக்கு
வெண்ணிலவின் பதில் என்னவோ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

கடல் ஆடும் அலை கூட
பதில்தான் தம்பி

அவளின் மௌனம் பார்த்து
பதை பதிக்கும் என் மனம்

வேண்டாத எண்ணம் வரும்
காதல் திருமணம்

மோகமுள் நெஞ்சிலே
பாய்கிறதே
என் மனம் அவள் மடி
சாய்கிறதே

மாலை என் வேதனை
கூட்டுதடி
காதல் தன் வேலையை
காட்டுதடி

என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ

வேதனை சொல்லிடும்
ராகத்திலே
வேகுதே என் மனம்
மோகத்திலேஏ

மாலை என் வேதனை
கூட்டுதடி
காதல் தன் வேலையை
காட்டுதடி