Maalai Ilam Manathil |
---|
மாலை இளம் மனதில்
ஆசை தனை தூவியது
அதிகாலை அந்த நினைவில்
தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது
மாலை
மலர் போல பெண் உண்டு
மடி மீது பொன் வண்டு
மலர் போல பெண் உண்டு
மடி மீது பொன் வண்டு
மனம் கேட்பது உன்னிடம்
மது தாவென்று
ரதி மன்மதன்ம்ம்ம்
ரதி மன்மதன் காவியம்
இதுதான் இன்று
மாலை இளம் மனதில்
ஆசை தனை தூவியது
அதிகாலை அந்த நினைவில்
தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது
மாலை
விழி மூடி தூங்கும் போதும்
உடல் மீது கோலம் போடும்
விழி மூடி தூங்கும் போதும்
உடல் மீது கோலம் போடும்
விளையாட்டிலே இன்பமே
அது தான் வேண்டும்
இனி என்னவோ ஓ
இனி என்னவோ வாழ்வெல்லாம்
சுகம் ஆரம்பமாகும்
இருவர் : மாலை இளம் மனதில்
ஆசை தனை தூவியது
அதிகாலை அந்த நினைவில்
தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது
மாலை