Maalai Nera Thendral |
---|
ஆஆஆஆ
ஆஆஆஆ
மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ
மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ
மஞ்சள் வண்ண வெய்யில்
என்று தோணுதோ
என் மங்கை மேனி
தங்கம் என்று நாணுதோ
மஞ்சள் வண்ண வெய்யில்
என்று தோணுதோ
என் மங்கை மேனி
தங்கம் என்று நாணுதோ
பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ
இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ
மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ
ஓஓஓஓஒஓஓஓ
தங்க நிற கலசம் எடுத்து
நடக்கும் தேரோடு
பக்கம் வந்து மெதுவாய்
பதமாய் இதமாய் உறவாடு
தங்க நிற கலசம் எடுத்து
நடக்கும் தேரோடு
பக்கம் வந்து மெதுவாய்
பதமாய் இதமாய் உறவாடு
அணைத்தாலும்
அடங்காததோ
அது போகப்போக
இன்னும் கொஞ்சம் விளங்காததோ
விளங்காததோ
மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ
கண்மணி என் மனம்
உன் வசம் வந்தது
உன் மந்திரப்புன்னகையோ
உன் மந்திரப்புன்னகையோ
கன்னி என் பொன்முகம்
உன்னிடம் கண்டது
நீ முத்தாடும் வித்தைகளோ
கை வண்ணம் என்னென்று சொல்லவோ
கட்டும் நேரத்தில்
பூப்பந்தாய் துள்ளவோ
மெல்ல நான் அள்ளவோ
செல்லமாய் கிள்ளவோ
ஆஹஅஹா
ஆஹஅஹா
ஆஹஅஹா
ஆஹஅஹா
இருவர் : ஆஹஅஹா ஆஹஅஹா
மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ
மஞ்சள் வண்ண வெய்யில்
என்று தோணுதோ
என் மங்கை மேனி
தங்கம் என்று நாணுதோ
பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ
இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ
மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ
இருவர் : ஆஹஅஹா ஆஹஅஹஹா ஆஹஅஹா
ஆஹஅஹஆஹாஹா
ஆஹஅஹா ஆஹஅஹஹா ஆஹஅஹா
ஆஹஅஹஆஹாஹா