Maalai Neramidhe Kola Kuyil Koovudhe |
---|
மாலை நேரம் இதே
கோலக்குயில் கூவுதிங்கே
மாலை நேரம் இதே
கோலக்குயில் கூவுதிங்கே
மாமதி மேகத்தோடு
காதல் கதை பேசுதங்கே
மாமதி மேகத்தோடு
காதல் கதை பேசுதங்கே
கொஞ்சும் எழில் சோலை
நெஞ்சில் எழும் வேளை
மனோகர மாரா
வா மனோகர மாராஆஆஆ
மாமனோஹர மாரா
மாமலர் தேனில் ஆடும்
மோக வண்டை காண நீ வா
மாமலர் தேனில் ஆடும்
மோக வண்டை காண நீ வா
உன்னையேத் தேடும் எந்தன்
உள்ளம் குளிர வா வா
உன்னையேத் தேடும் எந்தன்
உள்ளம் குளிர வா வா
கொஞ்சும் எழில் சோலை
நெஞ்சில் எழும் வேளை
மனோகர மாரா
வா மனோகர மாராஆஆஆ
மாமனோஹர மாரா
வசனம் :
தேவாமுத மொழியாளே
திவ்ய இதழின் சுவையே தாராய்
சேலார் விழியாளே
திவ்ய இதழின் சுவையே தாராய்
சேலார் விழியாளே
தேவாமுத மொழியாளே
தேவாஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ
அமுத மொழியாளே அமுத மொழியாளே
அமுத மொழியாளே அமுத மொழியாளே
திவ்ய இதழின் சுவையே தாராய்
சேலார் விழியாளே
விரோதம் வேண்டாம் உன்னையே
விட்டு நான் இருப்பேனோ
ஆஆஆஆஆஆஆஆ
விரோதம்விரோதம்விரோதம்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
விரோதம் வேண்டாம் உன்னையே
விட்டு நான் இருப்பேனோ
விநாடியேனும் பிரிந்தாலே
மனம் பொறுப்பேனோ
விநாடியேனும் பிரிந்தாலே
மனம் பொறுப்பேனோ
தேவாமுத மொழியாளே
திவ்ய இதழின் சுவையே தாராய்
சேலார் விழியாளே