Maalai Velai Rathi Maaran |
---|
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மாலை வேளை ரதி மாறன் பூஜை
மாலை வேளை ரதி மாறன் பூஜை
மணி ஓசை இதழ் தரும் நாதம்தானா
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
லாலலாலல லா
லாலலாலல லா
இருவர் : லா லா லா லா
தேனோடை இதில் ஏன் ஆடை
வெறும் நூலாடை இனி நான் ஆடை
நூலாடை இது மேலாடை
வரும் பூமேடை அதில் நீ ஆடை
தழுவிட வரவோ
லலலலலா
குளிர் அதில் விடுமோ
இருவர் : இன்று ஒருவர் என்று நான் ஆவோமே
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
தாங்காது என நான் தள்ள
என்னை நீ அள்ள சுகம்தான் என்ன
போதாது என நான் சொல்ல அடி
நீ துள்ள வரும் நாள் என்ன
விரல்களின் நகங்கள்
தரரரா
எழுதின இடங்கள்
அழகின் கோலம் முழுதும் காணட்டும் இப்போதே
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா