Maalini Soolini |
---|
மாலினி சூழினியே மஹிஷாஸுர மர்த்தினியே அந்தர நற்தினியே ஆத்தாடி நீலினியே
பொட்டு அம்மா பகை வெட்டும் அம்மா தாயே வெற்றி கொட்டும் அம்மா எழுந்து வாடி அம்மா
பொட்டு அம்மா பகை வெட்டும் அம்மா வெற்றி கொட்டும் அம்மா எழுந்து வாடி அம்மா
சக்தியம்மா சகல யுக்தியம்மா எங்கள் பக்தியம்மா பார்த்து வாடியம்மா
தாயே சக்தியம்மா சகல யுக்தியம்மா எங்கள் பக்தியம்மா பார்த்து வாடியம்மா
பொங்கல் வைத்தோம் பூஜை வைத்தோம் அம்மா நீ வா எங்கள் பொட்டும் பூவும் காக்க வேணும் தாயே
வேப்பிலையால் மலை இட்டோம் சிங்காரி வா எங்கள் வேதனையை தீர்க்க வேண்டும் அம்மா
மாலினி சூழினியே மஹிஷாஸுர மர்த்தினியே அந்தர நற்தினியே ஆத்தாடி நீலினியே
பெத்த பிள்ளை உயிர் பழிபோகுமா பேராற்றல் தீமைக்கு தலை சாயுமா
மருளேஸ்வரி அம்மா ஜெகதீஸ்வரி வாகேஸ்வரி தாயே பரமேஸ்வரி
தாயே நீயும் எம்மை கைவிட்டாலே தணல் மீது பஞ்சாக தாங்கத்தம்மா
யாகேஸ்வரி அம்மா வாகேஸ்வரி துர்கேஸ்வரி தாயே அமுதேஸ்வரி
நம்பி நின்றோம் உன்னை நாளும் அம்மா நம்பிக்கை விளக்கேற்ற வாராய் அம்மா ஓம் ஓம் ஓம்
பொட்டு அம்மா பகை வெட்டும் அம்மா வெற்றி கொட்டும் அம்மா எழுந்து வாடி அம்மா
மாலினி சூழினியே மஹிஷாஸுர மர்த்தினியே அந்தர நற்தினியே ஆத்தாடி நீலினியே ஓம் ஓம் ஓம்
அண்டம் பிண்டம் உந்தன் ஆட்சி அம்மா அருள் ஜோதி கிருணத்தில் அணையாதமா
ராஜேஸ்வரி தாயே மருளேஸ்வரி பாலேஸ்வரி அம்மா வாகேஸ்வரி
சந்திரன் சூரியன் விதி தானம்மா அதர்மத்தின் இருள் வந்து அதை மூடுமா
பாலேஸ்வரி அம்மா காளிஸ்வரி ஜோதீஸ்வரி சர்ப்பம் சொர்ணேஸ்வரி
பிள்ளைக்கு சக்தி நீ தருவாய் அம்மா உன் ஒரு பார்வை ஆயுதம் ஆகும் அம்மா ஓம் ஓம் ஓம்
அனைவரும் : மாலினி சூழினியே மஹிஷாஸுர மர்த்தினியே அந்தர நற்தினியே ஆத்தாடி நீலினியே
பொட்டு அம்மா பகை வெட்டும் அம்மா வெற்றி கொட்டும் அம்மா எழுந்து வாடி அம்மா
பொட்டு அம்மா எழுந்து வாடி அம்மா பொட்டு அம்மா எழுந்து வாடி அம்மா