Maamanu Solla

Maamanu Solla Song Lyrics In English




மாமான்னு சொல்ல ஒரு ஆளு இப்போ வரப்போற நாளு என்னென்ன வேணுமின்னு கேளு அத நான் தாரேன் பாரு

நான் பாடாத பாட்டு ஒரு பாட்டு அது ஆராரோ தாலாட்டுத்தான் அட கண்மூடி உன் புள்ள தூங்கும் இனி எப்போதும் என் பாட்டுத்தான்

மாமான்னு சொல்ல ஒரு ஆளு இப்போ வரப்போற நாளு ஆராரோஆராரோ என்னென்ன வேணுமின்னு கேளு அத நான் தாரேன் பாரு ஆராரோ ஆராரோ

தந்தன தந்தானா தந்தன தந்தானா தந்தன தந்தானா தந்தன தந்தானா தந்தன தந்தானா தந்தன தந்தானா

அன்பால கட்டி வச்சப்போது நான் வேறெங்கும் போக முடியாது அண்ணா என் பக்கம் உள்ளபோது இனி துன்பங்கள் கிட்ட நெருங்காது

நெஞ்சு நிறைய நிம்மதி நித்தம் இருக்கும் சன்னதி சொந்தம் இதுதான் விலகுமா நம்ம பிரிக்க முடியுமா

கண்ணுக்கழகாஆ கண்ணுக்கழகா புள்ள பொறக்கும் சின்ன சின்ன கையைத் தொட்டு நெஞ்சப் பறிக்கும்

மாமான்னு சொல்ல ஒரு ஆளு இப்போ வரப்போற நாளு ஆராரோ ஆராரோ என்னென்ன வேணுமின்னு கேளு அத நான் தாரேன் பாரு ஆராரோ ஆராரோ


தங்கக் கையத் தொட்டு வங்கி வளதான் போட்டு விடு ஒண்ணு தங்கச் சிலைதான் மஞ்சக் குளிச்சவ வஞ்சி இவதான் வந்து பொறக்கணும் தங்க மகன்தான் ஆரத்தி ஒண்ணு எடுத்து வந்து சுத்துங்க பொண்ணு பட்டது கண்ணு லுலுலுலுலுலுலுலு

ஆறேழு மாசம் இப்போ ஆச்சு என் தங்கச்சிக்கு கண்ணுப்பட்டு போச்சு பொன்னாலே போடும் ஒரு காப்பு உன் அண்ணாச்சி பண்ணும் வளைக்காப்பு

காலு நடந்தா தாங்குமா என் கண்ணு முழிதான் தூங்குமா தங்கக் குகையில் வைரம் தான் தங்கி இருக்கு பாரம்மா

தங்கச்சிப் பொண்ணுஆ தங்கச்சிப் பொண்ணு அண்ணன் மனசு தங்கத்திலே தங்கமடி ரொம்ப புதுசு

மாமான்னு சொல்ல ஒரு ஆளு இப்போ வரப்போற நாளு என்னென்ன வேணுமின்னு கேளு அத நான் தாரேன் பாரு

நான் பாடாத பாட்டு ஒரு பாட்டு அது ஆராரோ தாலாட்டுத்தான் அட கண்மூடி உன் புள்ள தூங்கும் இனி எப்போதும் என் பாட்டுத்தான்

மாமான்னு சொல்ல ஒரு ஆளு இப்போ வரப்போற நாளு ஆமாமாம் ஆமாமாம் என்னென்ன வேணுமின்னு கேளு அத நான் தாரேன் பாரு ஆமாமாம் ஆமாமாம்