Maamazhai Vaanam |
---|
மாமழை வானம்
நேரலை ஆகும்
ஆயிரம் ராகம்
ஆரம்பம்
வாலிபம் என்னும்
ஓவியம் தேய்ந்தும்
வாழ்ந்திடத்தானே
நீ வேண்டும்
உன் நெஞ்சம்
கொஞ்சம் தாழ வந்து
என் காதல் ஏற்றுக்கொள்ளுமோ
உன் கூந்தல் காற்றில் ஆடும் போது
என் பேரை எழுதிச்செல்லுமோ
நிறமே இல்லாஎன் உலகில்
கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய்
மொழியே இல்லாகவிதைகளை
மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்
மாமழை வானம்
நேரலை ஆகும்
ஆயிரம் ராகம்
ஆரம்பம்
வாலிபம் என்னும்
ஓவியம் தேய்ந்தும்
வாழ்ந்திடத்தானே
நீ வேண்டும்
ஏழேழு கண்டம் தன்னில்
நீ எங்கே போனாலும்
தண்ணீரை சூழ்வேனடி
தாமரையே
ஏழேழு ஜென்மம் தன்னில்
நீ யாரய் வந்தாலும்
உன்னோடு வாழ்வேனடி
அடி காற்றில் எந்தன் காற்றில்
பனிக்காலம் பாயுதே
அதில் வாசம் உந்தன் வாசம்
என் சுவாசம் துவைக்கிறதே
நிறமே இல்லாஎன் உலகில்
கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய்
மொழியே இல்லாகவிதைகளை
மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்
மாமழை வானம்
நேரலை ஆகும்
ஆயிரம் ராகம்
ஆரம்பம்
வாலிபம் என்னும்
ஓவியம் தேய்ந்தும்
வாழ்ந்திடத்தானே
நீ வேண்டும்
தீராத திராட்சை தோட்டம்
உன்னோடு என் நேசம்
எந்நாளும் சாயதடி
தாரணியே
தூறாத ஒற்றை மேகம்
காற்றோடு போவது போல்
என் காதல் மாயதடி
இந்த பாடல் முடியும் முன்னே
உன் முடிவை சொல்லடி
பல பாடல் திரையில் வந்தால்
அது துன்பம் தரும் அல்லவா
நிறமே இல்லாஎன் உலகில்
கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய்
மொழியே இல்லாகவிதைகளை
மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்
மாமழை வானம்
நேரலை ஆகும்
ஆயிரம் ராகம்
ஆரம்பம்
வாலிபம் என்னும்
ஓவியம் தேய்ந்தும்
வாழ்ந்திடத்தானே
நீ வேண்டும்
உன் நெஞ்சம்
கொஞ்சம் தாழ வந்து
என் காதல் ஏற்றுக்கொள்ளுமோ
உன் கூந்தல் காற்றில் ஆடும் போது
என் பேரை எழுதிச்செல்லுமோ
ஹோ ஓ ஓஒ ஓ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ