Maana Porantha |
---|
மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
மலரா பொறந்தா தோட்டத்து ராணி
ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா
அல்லும் பகலும் சோதனைதான்டி
மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
மலரா பொறந்தா தோட்டத்து ராணி
ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா
அல்லும் பகலும் சோதனைதான்டி
ஆண் டாடாடிராராரீ
டாடாடிராராரீ
டாடாடிராராரீ
டாடாடிராராரீ
ஆண்களுக்குள்ளே மான்களும் உண்டு
அடித்து தின்னும் புலிகளும் உண்டு
யஹுயஹுயஹுயஹு
யஹுயஹுயஹுயஹு
ஆண்களுக்குள்ளே மான்களும் உண்டு
அடித்து தின்னும் புலிகளும் உண்டு
யஹுயஹுயஹுயஹு
யஹுயஹுயஹுயஹு
பெண்களுக்குள்ளே கிளிகளும் உண்டு
பெண் என பிறந்த பேய்களும் உண்டு உண்டு
மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
மலரா பொறந்தா தோட்டத்து ராணி
ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா
அல்லும் பகலும் சோதனைதான்டி
மக்களை ஒருவன் மதிப்பது கடமை
மக்கள் ஒருவனை மதிப்பது பெருமை
துணை இருந்தால்தான் வலிமையும் ஓங்கும்ம்ம்ம்
துணை இல்லாவிடில் திறமையும்
தூங்கும்தூங்கும்
மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
மலரா பொறந்தா தோட்டத்து ராணி
ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா
அல்லும் பகலும் சோதனைதான்டி
ஆண் டாடாடிராராரீ
டாடாடிராராரீ
டாடாடிராராரீ
டாடாடிராராரீ
பெண் லல லல்லல லல லல்லல
லல லல்லல
லல லல்லலலல லல்லலலல லல்லல
யஹுயஹுயஹுயஹு
யஹுயஹுயஹுயஹு
ஆண்களுக்குள்ளே மான்களும் உண்டு
அடித்து தின்னும் புலிகளும் உண்டு
தூங்கி விழுந்தவன்
நாட்டுக்கு பாரம்
சும்மா இருப்பவர் வீட்டுக்கு பாரம்
யஹுயஹுயஹுயஹு
யஹுயஹுயஹுயஹு
வரவறியாமல் செலவிடும் மனிதன்
தாய்க்கும் பாரம் தனக்கும் பாரம் பாரம்
மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
மலரா பொறந்தா தோட்டத்து ராணி
ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா
அல்லும் பகலும் சோதனைதான்டி