Maanay Theney |
---|
ஆஆஆனானப் பட்ட சிவனே
அழகாய் தூக்கி வைத்தான்
பெண்ணை தலை மேல்
ஆண் ஹே ஹே ஹே
ஆகாது உன்னால் பெண்ணை
கீழ் இறக்க
அகம்பாவம் வேண்டாம்
ஆஆஆ
அஹ மானே தேனே
அஹ மானே தேனே
மஞ்சள் நிலாவே
மயிலே என்று பாடுவார்
பெண் அஹ மானே தேனே
மஞ்சள் நிலாவே
மயிலே என்று பாடுவார்
அவர் தேடும் விஷயம்
முடிந்தால் போதும்
தெருவில் நிறுத்தி ஓடுவார்
பெண் அவர் தேடும் விஷயம்
முடிந்தால் போதும்
தெருவில் நிறுத்தி ஓடுவார்
அட ராஜா நீதான்
ராஜாதி ராஜா
என்றே வசனம் பேசுவா
தினம் காசைக் காட்ட
மறந்தால் போதும்
கையில் கிடைத்ததை வீசுவா
ஆண் தினம் காசைக் காட்ட
மறந்தால் போதும்
கையில் கிடைத்ததை வீசுவா
அட ராஜா நீதான்
ராஜாதி ராஜா ஆஅஆ
முத்துமணி வைரம் எல்லாம்
பெண் இல்லாது மின்னுமா
ஹொய் நித்தம் அலங்காரம் செய்ய
ஆண்கள் மனம் எண்ணுமா
ஹேய் பித்தம் தலைக்கேறும் நேரம்
பெண்ணின் மனம் தடுமாறும்
நித்தம் பல ஜாலம் பேசி நிற்கும்
மனம் நிறம் மாறும்
தனித்தே வாழ்ந்தால் போதுமா
தினம் தவிக்கும் இளமை ஆறுமா
பெண் தனித்தே வாழ்ந்தால் போதுமா
தினம் தவிக்கும் இளமை ஆறுமா
அரவணைத்து அனுசரித்து
மனம் புரிந்தே நடக்கும்
காளையர் தம்மை
அட ராஜா நீதான்
அட ராஜா நீதான்
ராஜாதி ராஜா
என்றே வசனம் பேசுவா
ஆண் தினம் காசைக் காட்ட
மறந்தால் போதும்
கையில் கிடைத்ததை வீசுவா
பெண் அவர் தேடும் விஷயம்
முடிந்தால் போதும்
தெருவில் நிறுத்தி ஓடுவார்
ராமாயண ராமன் கதையை
தந்தாள் அந்த கைகேயி
ராவணனின் தங்கையும் கூட
ஆஹா பலே கைகாரி
ஹேய் ஒன்று மட்டும் போதாதென்று
வாழ்ந்தான் அந்த தசரதனே
ஒன்றுக்கொன்று போட்டியினாலே
திண்டாடினான் ரகுவரனே
பெண்ணின் கண்ணில் பாணமே
அது வெடிகுண்டாக மாறுமே
ஆண் பெண்ணின் கண்ணில் பாணமே
அது வெடிகுண்டாக மாறுமே
தலைக் கிறுக்கு உனக்கிருக்கு
அதை நிறுத்து இனிமேல்
பெண்களின் காலம்
மானே தேனே
அஹ மானே தேனே
மஞ்சள் நிலாவே
மயிலே என்று பாடுவார்
பெண் அஹ மானே தேனே
மஞ்சள் நிலாவே
மயிலே என்று பாடுவார்
அவர் தேடும் விஷயம்
முடிந்தால் போதும்
தெருவில் நிறுத்தி ஓடுவார்
பெண் அவர் தேடும் விஷயம்
முடிந்தால் போதும்
தெருவில் நிறுத்தி ஓடுவார்
அட ராஜா நீதான்
ராஜாதி ராஜா
என்றே வசனம் பேசுவா
தினம் காசைக் காட்ட
மறந்தால் போதும்
கையில் கிடைத்ததை வீசுவா
ஆண் தினம் காசைக் காட்ட
மறந்தால் போதும்
கையில் கிடைத்ததை வீசுவா
அஹ மானே தேனே
மஞ்சள் நிலாவேஹே