Maane Maane Mappillai Naane |
---|
மானே மானே மாப்பிள்ளை நானே
மாமா சுகம் தானே
மானே மானே மாப்பிள்ளை நானே
மாமா சுகம் தானே
மயிலே இது மார்கழி மாசமடி
புது மல்லிகை வாசமடி
என்னை மயக்குது இழுக்குது
மனசில இனிக்குது
மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
மாமாநான் உருகுறேன் உன்ன நெனச்சு
என்னை புடிச்சுக்க நீ அணைச்சு
நல்ல ஆசையும் கூடுது அள்ளிக்க தேடுது
மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
காவேரித் தண்ணி வீணாகலாமா
நம்மோட தோட்டம் காடாகலாமா
காவேரித் தண்ணி வீணாகலாமா
நம்மோட தோட்டம் காடாகலாமா
மாமா மடைய தொறந்து விடுங்க
தரன்னனனா
வயலில் கலக்க விடுங்க
தன்னானனான
மடைய தொறந்து விடுங்க பொன்னி நதிய
வயலில் கலக்க விடுங்க என்ன கவல
முத்தான முத்தே என்னோட சொத்தே
உன்னால உண்டாச்சு தீராத பித்தே
மானே மானே மாப்பிள்ளை நானே
மாமா சுகம் தானே
மாமாநான் உருகுறேன் உன்ன நெனச்சு
என்னை புடிச்சுக்க நீ அணைச்சு
நல்ல ஆசையும் கூடுது அள்ளிக்க தேடுது
மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
அச்சாரம் போடு மிச்சத்த பாடு
அன்னத்த போடு ஆனந்தம் தேடு
அச்சாரம் போடு மிச்சத்த பாடு
அன்னத்த போடு ஆனந்தம் தேடு
உன்னத்தான் மனசுல வரைஞ்சு வச்சேன்
தரன்னனனா
மயக்கத்தில் ரசிச்சு வச்சேன்
தன்னானனான
மனசுல வரைஞ்சு வச்சேன்
அத தினமும் மயக்கத்தில் ரசிச்சு வச்சேன்
பக்கம் வரணும்
ஆளான பின்னே கண்டேனே உன்ன
ஆஹாஹா ஆனந்தம் மாந்தோப்பில் முன்னே
மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
மயிலே இது மார்கழி மாசமடி
புது மல்லிகை வாசமடி
என்னை மயக்குது இழுக்குது
மனசில இனிக்குது
மானே மானே மாப்பிள்ளை நானே
மாமா சுகம் தானே