Maane Nee Oru Mani |
---|
மானே நீ ஒரு மன வீணையோ
ஆஆஆஅஆஅஆஅ
மானே நீ ஒரு மணி வீணையோ
இசையில் வரும் ஆலாபனை
இளைய மகள் நீதானே
ராகம் என்ன பாவம் என்ன விழிகளில்
கீதம் என்ன நாதம் என்ன மொழிகளில்
மானே நீ ஒரு மணி வீணையோ
ஆஅஆஅஆஅஆஅ
பூ உடல் இது ஒரு பார் கடல்
பனி இதழ் வாடாத ரோஜா மடல்
கார் குழல் மழை தரும் வான் முகில்
குழி விழும் கன்னங்கள் தென் கிண்ணங்கள்
கண் ஓட்டு தலைவனின் இரு கை பட்டு
வாய் விட்டு சிரிகின்றதுஒரு இளம் மொட்டு
ச க ம ப த நி ச
ச க ம ப த நி ச
ச நி த ப ம க ச
ச நி த ப ம க ச
ம க சம க சம க சம க
மானே நீ ஒரு மணி வீணையோ
ஆஅஆஅஆஅஆஅ
காவியம் இவள் ஒரு ஓவியம்
இரவினில் நான் காணும் சந்திரோதயம்
வாலிபம் எழுதிடும் கீர்த்தனம்
இவள் ஒரு சங்கீத சாம்ராஜ்யம்
ஆனதம் இவளிடம் அது ஆரம்பம்
நாள் எல்லாம் இதை விட எது பேர் இன்பம்
தகிட தகிட தோம்
தகிட தகிட தோம்
தக திமி தக தோம்
தக திமி தக தோம்
தரிகிட தோம்தரிகிட தோம்தரிகிட தோம்
தக்கிட தக்கிட தோம்
மானே நீ ஒரு மணி வீணையோ
இசையில் வரும் ஆலாபனை
இளைய மகள் நீதானே
ராகம் என்ன பாவம் என்ன விழிகளில்
கீதம் என்ன நாதம் என்ன மொழிகளில்
மானே நீ ஒரு மணி வீணையோ
ஆஅஆஅஆஅஆஅ