Maane Pon Maane Vilaiyada |
---|
மானே பொன் மானே விளையாட வா
தேனே செந்தேனே தமிழ் பாடவா
உறவென்பது இதம் அல்லவா
சுமை தாங்கி நாள் சுகம் அல்லவா
உறவுகளும் உரிமைகளும் எல்லாம் கனவா
மானே பொன் மானே விளையாட வா
தேனே செந்தேனே தமிழ் பாடவா
செல்வங்களும் அனாதைதான்
தெய்வங்களும் அனாதைதான்
செல்வங்களும் அனாதைதான்
தெய்வங்களும் அனாதைதான்
குழந்தை வடிவில் தெய்வம் உண்டானது
மனிதன் மறந்தால் தெய்வம் என்னாவது
சொந்தம் எல்லாம் இங்கே உருவானது
ஆஆஆஆ
சோகம் கூட இங்கே சுகம் ஆனது
ஆஆஆஆ
மானே பொன் மானே விளையாட வா
ஆஅஆதேனே செந்தேனே தமிழ் பாடவா
தாலாட்டவே பன் பாடுவேன்
என் பாட்டிலே கண் மூடுவேன்
தாலாட்டவே பன் பாடுவேன்
என் பாட்டிலே கண் மூடுவேன்
சொந்தம் பந்தம் எல்லாம் முள்ளானது
பந்தம் பந்தம் இங்கே பூவானது
மனிதன் உறவில் உள்ளம் ரணமானது
ஆஆஆஆ
மழலை மொழியில் தானே குணமானது
ஆஆஆஆ
மானே பொன் மானே விளையாட வா
தேனே செந்தேனே தமிழ் பாடவா
உறவென்பது இதம் அல்லவா
சுமை தாங்கி நாள் சுகம் அல்லவா
உறவுகளும் உரிமைகளும் எல்லாம் கனவா
மானே பொன் மானே விளையாட வா
தேனே செந்தேனே தமிழ் பாடவா