Maanendru Pennukkoru |
---|
ஆஹாஹ் ஆஹாஹ்
ஆஹாஹ் ஆஹாஹ்
ஓஹோஹ் ஓஹோஹ்
ஓஹோஹ் ஓஹோஹ்
மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
மஞ்சள் என்னும் நூல் கொண்டு
கட்டி இழுத்தான்
அல்லி மலர்போல் மெல்ல
மிதக்க வைத்தான்
ஆசை என்னும் வானத்தில்
பறக்க விட்டான்
ஆசை என்னும் வானத்தில்
பறக்க விட்டான்
ஆஹாஹ் ஆஹாஹ்
ஆஹாஹ் ஆஹாஹ்
ஓஹோஹ் ஓஹோஹ்
ஓஹோஹ் ஓஹோஹ்
மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
சேலைக் கட்டும் பெண்ணைக் கண்டு
சேவை செய்யும் ஆசைக் கொண்டு
வண்டாக சிலர் அலைவதென்ன
தங்க பெண்ணை கண்ணில் கண்டு
கொள்ளை இன்பம் கொள்ளும் என்று
கொண்டானே தொடத் துடிப்பதென்ன
ஆஹாஆஹாஹா
ஓஹோஓஹோஹோஆஆஆ
மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
மஞ்சள் என்னும் நூல் கொண்டு
கட்டி இழுத்தான்
இடை நினைத்தொரு கடை விரித்தன
ஏன் கண்களே
இலை மறைத்தொரு பழம் பழுத்தது
ஏன் நெஞ்சமே
திரை எடுத்தொரு சிலை அணைத்திட
நாள் வந்ததோ
இனித்த செங்கனி சுவைப்பதற்கோர்
ஆள் வந்ததோ
ஆஹாஆஹாஆஹாஹா
ஓஹோஓஹோ ஒஹோஹோ
ஆஆஆ
மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
மஞ்சள் என்னும் நூல் கொண்டு
கட்டி இழுத்தான்
வலை விரித்தொரு குயில் பிடித்திட
யார் வந்தது
குயில் பிடித்ததும் கதை படித்திட
யார் வந்தது
கதை படித்தொரு மணம் முடித்திட
யார் வந்தது
மணம் முடித்தொரு சுகம் கொடுத்திட
யார் வந்தது
ஆஹாஆஹாஆஹாஹா
ஓஹோஓஹோ ஒஹோஹோ
ஆஆஆ
மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
மஞ்சள் என்னும் நூல் கொண்டு
கட்டி இழுத்தான்
அல்லி மலர்போல் மெல்ல
மிதக்க வைத்தான்
ஆசை என்னும் வானத்தில்
பறக்க விட்டான்
ஆசை என்னும் வானத்தில்
பறக்க விட்டான்
ஆஹாஆஹாஆஹாஹா
ஓஹோஓஹோ ஒஹோஹோ
ஆஆஆ
மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்