Maarathaiya Maarathu |
---|
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
அஹாஹ் ஹஹாஒஹொஹ் ஓஹோ
ம்ஹும் ம்ஹும் ம்ம்ம் ம்ம்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
அஹாஹ் ஹஹாஒஹொஹ் ஓஹோ
ம்ஹும் ம்ஹும் ம்ம்ம் ம்ம்
காட்டு புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேலே நிக்க வச்சாலும்
காட்டு புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேலே நிக்க வச்சாலும்
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
அஹாஹ் ஹஹாஒஹொஹ் ஓஹோ
ம்ஹும் ம்ஹும் ம்ம்ம் ம்ம்
வரவறியாமல் செலவழிச்சாலும்
நிலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும்
பலிக்காது
காலமில்லாமல் விதை விதைச்சாலும்
முளைக்காது
காத்துல விளக்கை ஏத்தி வச்சாலும்
எரியாது
திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் கையை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் கையை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
அஹாஹ் ஹஹாஒஹொஹ் ஓஹோ
ம்ஹும் ம்ஹும் ம்ம்ம் ம்ம்