Maari Mazhai Peyaadho

Maari Mazhai Peyaadho Song Lyrics In English


என்ன போக்கு போற
என்னலே
கமலை தண்ணி
இறக்கு மச்சான்
ஏர பூட்டி உழுது வச்சான்
வித்து நெல்லை எடுத்து வச்சான்
விதைக்கும் நாலு காத்திருந்தான்
மாரி மழை பெய்யாதோ
மக்க பஞ்சம் தீராதோ

ஓ ஓ ஓ

மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற

மயில்கள் ஆடும்
கொண்டாட்டம் போடும்
வானங் கருக்கலையே
குயில்கள் நாளும்
தெம்மாங்கு பாடும்
சோலைதான் இங்கில்லையே

மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற

மயில்கள் ஆடும்
கொண்டாட்டம் போடும்
வானங் கருக்கலையே
குயில்கள் நாளும்
தெம்மாங்கு பாடும்
சோலைதான் இங்கில்லையே

மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற

குழந்தை : சட்டியில மாக்கரச்சு
சந்தியில கோலமிட்டு
கோலம் அழியும் வரை
கோடை மழை பெய்யாதோ
மானத்து ராசாவே
மழை விரும்பும் புண்ணியரே
சன்னல் ஒழுவாதோ
சாரல் மழை பெய்யாதோ

வடக்கே மழை பெய்ய
வரும் கிழக்கே வெள்ளம்
கொளத்தாங் கரையிலே
அயிரை துள்ளும்

கிழக்கே மழை பெய்ய
கிணறெல்லாம் புது வெள்ளம்
பச்சை வயக்காடு
நெஞ்சை கிள்ளும்


ஆண் மற்றும்
நல்ல நெல்லு கதிரறுத்து
புள்ள நெளி நெலியா கட்டு கட்டி
அவ கட்டு கொண்டு போகையிலே
நின்னு கண்ணடிப்பான் அத்தை மகன்
உழவன் சிரிக்கணும்
உலகம் செழிக்கனும்
மின்னல் இங்கு பட படக்க

மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற


மயில்கள் ஆடும்
கொண்டாட்டம் போடும்
வானங் கருக்கலையே
குயில்கள் நாளும்
தெம்மாங்கு பாடும்
சோலைதான் இங்கில்லையே

மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற

ஓ ஓ ஓ

வரப்புல பொண்ணிருக்கு
பொண்ணு கையில் கிளி இருக்கு
கிளி இருக்கும் கைய
நீ எப்போ புடிப்ப

வெதை எல்லாம் செடியாகி
செடியெல்லாம் காயாகி
காய வித்து
உன் கைய புடிப்பேன்


புது தண்டட்டி போட்ட புள்ள
சும்மா தல தலன்னு வளந்த புள்ள
ரா தவளையெல்லாம் குலவை இட
நான் தாமரை உன் மடி மேல

கனவுகள் பலிக்கணும்
கழனி செழிக்கனும்
வானம் கரு கருக்க

மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற

மயில்கள் ஆடும்
கொண்டாட்டம் போடும்
வானங் கருக்கலையே
குயில்கள் நாளும்
தெம்மாங்கு பாடும்
சோலைதான் இங்கில்லையே

மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற

மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற