Maasi Maasamthan

Maasi Maasamthan Song Lyrics In English


ஓடுகிற மேகங்களா
ஓடை தண்ணி மீனுங்களா
கன்னி தான் கல்யாணம்
கட்டுறா ஊரெல்லாம்
தம்பட்டம் கொட்டுறா

மச்சானுக்கும்
மணப்பொண்ணுக்கும்
மொய் எழுத வாரீயலா

மாசி மாசந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு மேள தாளந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு

மாசி மாசந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு மேள தாளந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு

மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்

பட்டு சேலை ரவிக்கை
ஜொலி ஜொலிக்க பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க வந்து
வாழ்த்து சொல்லணும்
ஊரு சனம்

மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்

பொட்டோடு பூச்சூடி
பொஞ்சாதி வந்தாச்சு

எம் புருசன் நீயாச்சு
எம் மனசு போலாச்சு

நேரங்காலம் எல்லாமே
இப்பத்தானே தோதாச்சு

சொந்தமுன்னு
ஆயாச்சு சோகமெல்லாம்
போயாச்சு

பூமுடிச்ச மானே
பசுந்தேனே சுகந்தான்

தொட்டு தொட்டு
ஹோய்
வரும் பந்தம் இது
அட தொத்திக்
கொண்டு வந்த சொந்தம்
இது

ஆயிரம்
காலங்கள் கூடியது

மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்

மாத்து மாலை
தான் வந்து கூடும்
வேளை தான்

பட்டு சேலை
ரவிக்கை ஜொலி
ஜொலிக்க


பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க

வந்து வாழ்த்து
சொல்லணும் ஊரு சனம்

மாசி மாசந்தான்
கெட்டி மேள
தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்

ராசாவே உன்னாலே
ராத்தூக்கம் போயாச்சு

பொன்மானே
உன்னாலே பூங்காத்தும்
தீயாச்சு

அஞ்சு வகை
பூபாணம் மன்மதனும்
போட்டாச்சு

அந்திப் பகல்
இனிமேலே கட்டிலறை
பாத்தாச்சு

நித்தம் இது
போலே மடி மேலே
விழவா

எந்நாளுமே
ஹா
இனி
உன்னோடு தான்
என் ஜீவனும்
ஹாஹா
உன் பின்னோடு
தான்

நாளொரு நாடகம்
ஆடிடத் தான்

மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்

மாத்து மாலை
தான் வந்து கூடும்
வேளை தான்

ஹோ பட்டு சேலை
ரவிக்கை ஜொலி
ஜொலிக்க

பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க

வந்து வாழ்த்து
சொல்லணும் ஊரு சனம்

மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்