Maavaduva Pangu Pottu |
---|
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
மாவடுவ பங்கு போட்டு காக்கா கடி கடிச்சு தின்னோம் மறக்கலையே அந்த சுகம் கெடைக்கலையே நித்தம் நித்தம்
வேளை வந்து நேரம் பார்த்து வெற்றிலையில் பாக்கு வச்சு சொந்தம் கொள்ள காத்திருந்தேன் பாசமுள்ள பைங்கிளியே சொந்தம் கொள்ள காத்திருந்தேன் பாசமுள்ள பைங்கிளியே
எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன் மாமன மறக்காதே என் மனக் கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே
அதன் அழகை ரசிச்சேனே நான் என்னை மறந்தேனே நான் என்னை மறந்தேனே