Maayakkara

Maayakkara Song Lyrics In English


ஏதோ ஒன்றை உள்ளே ஓ உணர்வதேன் யாரோ மெல்ல தானாய் ஓ அணைப்பதேன்

மெல்ல மெல்ல எந்தன் உள்ளே வந்து கையில் துள்ளும் மாயக்காரா

ஏய் மாயக்காரா என் மாயக்காரா ஏய் மாயக்காரா என் மாயக்காரா

அன்பின் வாசம் தெரிந்த ஏய் பாசக்காரா எங்கள் கூட்டில் சேர்ந்த ஓ நேசக்காரா

ஓ விளையாடி மகிழாத ஒரு நாளும் இனி கிடையாதே நீ எனை தேடி வராத நாள் ஒன்றும் இனி வராதே

பிள்ளை போலே ஓடி வந்தாய் தந்தை போலே தேடி நின்றேன் உயிர்கள் யாவும் ஒன்று என்று கற்று தந்தாய் அன்பை தந்து ஒஹோ ஒ மாயக்காரா

பிள்ளை போலே ஓடி வந்தாய் தந்தை போலே தேடி நின்றேன் உயிர்கள் யாவும் ஒன்று என்று கற்று தந்தாய் அன்பை தந்து

ஹ்ம்ம் ஆஆ

நானா

யாவும் புதிதாக எந்தன் உறவாக ஓ என்றும் இனி நிலையாக என்னுள் இருந்த நான் தீவாய் திரிந்த நான் எல்லாம் உன்னாலே மாறியது மாயமாக

என் சொல் பேட்சை கேட்டகாத ஒரு சேயாக நீ வந்தாயே பல விலை தந்தும் வராத சந்தோஷம் நீயே


வாடா வாடா மாயக்காரா மாயக்காரா வாடா வாடா பாசக்காரா பாசக்காரா வாடா வாடா மாயக்காரா வாடா வாடா நேசக்கரா

அங்கே இங்கே ஓடிகிட்டு சண்டைகளை போட்டுகிட்டு கோபக்காரா இஸ்டம் போல சுத்திகிட்டு பிரச்சனையைக் கூட்டிக்கொண்டு சண்டக்காரா

யாரிடமும் சிக்கிடாமல் பிச்சிக்கிட்டு ஓடிவிட்ட வித்தைகாரா வீடு வந்து சேர்ந்து விடு வேறு எங்கும் போகிடாதே சேட்டைக்காரா

பன்றதையும் பண்ணிப்புட்டு மூஞ்சியை மட்டும் தூக்கிக்கிட்டு வேசக்காரா சொல்லுறத கேட்காம உன் பாட்டுக்கு படுத்துகிட்டு ரோஷக்காரா

மாயக்காரா வாடா வாடா மயக்காரா வாடா வாடா மயக்காரா வாடா வாடா பாசக்காரா பாசக்காரா

வாடா வாடா மாயக்காரா மாயக்காரா வாடா வாடா நேசக்காரா நேசக்காரா ஓஹோ மாயக்காரா(2) மாயக்காரா

யே மாயக்காரா என் மாயக்காரா

யே மாயக்காரா என் மாயக்காரா

மாயக்காரா