Madhavi Ponmayilaaga |
---|
இசை அமைப்பாளர் : சி சத்யா
இன்னா இன்னா இன்னா இன்னா (4)
மாதவி பொன்மயிலாக தோகை விரித்தாலே கோவலன் நெஞ்சை மெல்ல கொத்தி பறித்தாளே இன்னா இன்னா இன்னா இன்னா (2) கண்ணகி போல கண்ணால் ஊரை எரித்தலே பாண்டியராக ஆண்களை பதறிட வைத்தாலே இன்னா இன்னா இன்னா இன்னா (2)
முத்து முத்தான சிரிப்பாலே கொத்து கொத்தாக அசச்சாலே ஒரு மாணிக்க வரன் போல இந்த மண்மேல நடந்தாலே ஒரு கொல்லை செய்த சிற்பம் ஆனானேனேஅனே
மச்சா
மாதவி மாதவி மாதவி மாதவி பொன்மயிலாக தோகை விரித்தாளே ஒரு பௌர்ணமி ஒரு வானவில் ஒரு மாமழை ஒன்றாக சேர்ந்து உருவானதும் வடிவத்தை நீ மண்மீது பார்த்தாயோ ஒரு பார்வையும் ஒரு தீண்டலும் ஒரு சீண்டலும் உற்சாகம் மூட்டும் தீ மூட்டியும் தீ குச்சியும் தேகங்கள் மாறாதோ
தாராளமாய் ஏராளமாய் சந்தோஷம் உண்டு ஒரு பூ பார்த்ததும் பூரிபிலே ஆடாத ஒன்று
ஒரு மந்திரம் கிடையாது ஒரு தந்திரம் கிடையாது என் சந்தன மேனி சாகச வரலாறு
மச்சா
இன்னா (2)
புது தூரலும் புது சாரலும் புது தென்றலும் ஒன்றாக சேர்த்து இது நாள் வரை புவி மேல் நீ எங்கேயும் கண்டாயோ பிஞ்சு மின்னலும் பிஞ்சு மேகமும் பிஞ்சு வெயிலும் ஒன்றாக குளுர்ந்து முலாம் பூசியும் முழு தேகத்தை முகர்ந்து பார்த்தாயோ
போராளியாய் பெண் சுழன்டினாள் கோமாளி யாவான் ஒரு கோமாளியாய் பெண் நோக்கினாள் போராளி யாவான்
இந்த வட்டாரமும் ரசிக்கும் உடல் மிட்டாயை போல் இனிக்கும் அட கட்டையும் மனசுல பட்டாசுக வெடிக்கும்
மச்சா
மாதவி பொன்மயிலாக(2) மாதவி பொன்மயிலாக தோகை விரித்தாளே மாதவி பொன்மயிலாக தோகை விரித்தாளே
இன்னா