Madhu Kadalo Maragatha |
---|
மதுக் கடலோ
மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நீயே சீதை
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நீயே சீதை
மதுக் கடலோஓ
மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை
நீயே சீதை
கண்ணாலே உனைப் பார்த்த நேரம்
இன்று என் வாழ்வில் ராஜயோகம்
ஆ ஆ உன் வாசல் நான் தேடி வந்தேன்
நெஞ்சில் பொன் வீணை மீட்ட வந்தேன்
உன்னைப் பார்த்தாலே உண்டாகும் வேகம்
ஆஅ
உன்னைப் பார்த்தாலே உண்டாகும் வேகம்
உந்தன் பார்வை புது மோக ராகம்
மதுக் கடலோ ஓ
மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நானே சீதை
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நானே சீதை
கள்ளூறும் ரோஜாவைப் பாராய்
தொட்டு விளையாட ஓடி வாராய்
ஆ ஆ உன் கூந்தல் நிழலோரம் நானே
கொஞ்சம் இளைப்பாற வேண்டும் மானே
உந்தன் தோள் மீது கிளியாக வேண்டும்
உந்தன் தோள் மீது கிளியாக வேண்டும்
உந்தன் மார்பில் உறவாட வேண்டும்
மதுக் கடலோ ஓ
மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நானே சீதை
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நானே சீதை