Madhura Nagaril |
---|
இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்
மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்
இருவர் : கவி மன்னவர் காவியம் பொங்கும்
அதில் காதலர் உள்ளம் மயங்கும்
கவி மன்னவர் காவியம் பொங்கும்
அதில் காதலர் உள்ளம் மயங்கும்
இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்ம்ம்ம்
பெண் ஹாஆஅஆஅஹாஆ
ஹாஆஆஅஹாஆ
மிதிலா நகரில் ஒரு மன்றம்
பொன் மேனிகள் ஜானகி தங்கம்
பெண் ஹாஆஅஆஅஆஅ
மிதிலா நகரில் ஒரு மன்றம்
பொன் மேனிகள் ஜானகி தங்கம்
மணி மாடத்திலே வந்து தோன்றும்
மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும்
ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே
ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே
பெண் லல்லல் லா லலலல் லா லல்லல் லா லா லல
லல்லல் லா லலலல் லா லல்லல் லா லா
இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்ம்ம்ம்
பெண் ஹாஆஅஆஅஹாஆஅ
ஹாஆஅஆஅஹாஆ
பிருந்தாவனம் என்பது தோட்டம்
அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம்
பெண் ஹாஆஅஆஆஅ
பிருந்தாவனம் என்பது தோட்டம்
அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம்
வரும் கண்ணனின் மார்பினில் ஆட்டம்
பெரும் காதலிலே களியாட்டம்
எதிர் காலத்தை வென்றவன் கண்ணன்
உயர் காதலிலே அவன் மன்னன்
எதிர் காலத்தை வென்றவன் கண்ணன்
உயர் காதலிலே அவன் மன்னன்
இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்ம்ம்ம்
இருவர் : ஹாஆஅஆஆஅ
இருவர் : அந்தக் காட்சிகள் மாறியதேனோ
நம் காதலை நாம் பெறத்தானோ
அந்த தேவ மகள் இவள் தானோ
மன்னன் திரும்பவும் வந்துவிட்டானோ
இருவர் : நாம் இன்பத்தில் ஆடிடும் மலர்கள்
நல் இன்னிசை பாடிடும் குயில்கள்
அஹ ஹாஹாஹாஹா
ஹாஹாஹாஹா
இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
ஹாஆஅஆஅஆஅ
இருவர் : அதில் மங்கல கீதம் முழங்கும்ம்ம்ம்
ஹாஆஅஆஅஆஅ
இருவர் : கவி மன்னவர் காவியம் பொங்கும்
ஹாஆஅஆஅஆஅ
இருவர் : அதில் காதலர் உள்ளம் மயங்கும்
ஹாஆஅஆஅஆஅ
இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
ஹாஆஅஆஅஆஅ
இருவர் : அதில் மங்கல கீதம் முழங்கும்ம்ம்ம்
ஹாஆஅஆஅஆஅ