Madiyile Sugam Kodu |
---|
மடியிலே சுகம் கொடு
இடையிலே தொட விடு
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா
அனுபவம் பெற விடு
அணைப்புக்கு வழி விடு
மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா
இது என்ன அதிசயம்
அதற்குள்ளே அவசரம்
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா
அழைப்பிதழ் அனுப்பட்டும்
திருமணம் முடியட்டும்
அடுத்தது நடக்கட்டும் தன்னன்னா
ஆரம்பம் ஆகட்டும் ஆலாபனை
ஆயிரம் காலத்து ஆராதனை
உனதாகும் என் தேகம்
என் மன்னவன் கண்களும்
கன்னியின் தோட்டத்தில்
மடியிலே சுகம் கொடு
இடையிலே தொட விடு
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா
இது என்ன அதிசயம்
அதற்குள்ளே அவசரம்
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா
பூங்காற்றிலே உன் ஆடைகள்
என் மீது பட்டாலே ஸ்ருதி ஏறுதே
மேலாடையே என்னானதோ
என் தோளில் நில்லாது சதி செய்யவே
நான் பாடவா நீலாம்பரி
நீ சூட வா காதம்பரி
கண் மூட கை போடும்
பூ மாந்தளிர் மேனியின் மார்கழி கோலங்கள்
இது என்ன அதிசயம்
அதற்குள்ளே அவசரம்
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா
அனுபவம் பெற விடு
அணைப்புக்கு வழி விடு
மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா
நீ கோர்த்திடும் பாமாலைகள்
காதோடு சொல்லாயோ ஒரு நாழிகை
நாள் பார்த்திரு தோள் சேர்த்தொரு
போராட்டம் காணாமல் மறு வேலையா
பாராட்ட வா போராட்டம் ஏன்
போராட்டமே பாராட்டத்தான்
என்னோடு சந்தோஷம்
என் பெண் மனக் கோயில் பூஜைகள் ஆயிரம்
மடியிலே சுகம் கொடு
இடையிலே தொட விடு
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா
அனுபவம் பெற விடு
அணைப்புக்கு வழி விடு
மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா
இது என்ன அதிசயம்
அதற்குள்ளே அவசரம்
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா
அழைப்பிதழ் அனுப்பட்டும்
திருமணம் முடியட்டும்
அடுத்தது நடக்கட்டும் தன்னன்னா
ரர்ராராஆரம்பம் ஆகட்டும் ஆலாபனை
ஆயிரம் காலத்து ஆராதனை
உனதாகும் என் தேகம்
என் மன்னவன் கண்களும்
கன்னியின் தோட்டத்தில்
மடியிலே சுகம் கொடு
இடையிலே தொட விடு
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா
இது என்ன அதிசயம்
அதற்குள்ளே அவசரம்
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா
லாலலல்ல
லாலலல்ல
லாலலலாலல
லாலலல்ல
லாலலாலா
லாலலல்ல
லாலலாலா
லாலலாலா
இருவர் : லாலல்லாலா