Madura Pakkam En Machan

Madura Pakkam En Machan Song Lyrics In English


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹாஆஅஆஆஆஅஆ
ஹாஆஆஅஆஆஆஆஆ

மதுர பக்கம் என் மச்சான் ஊரு
அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு
அட அவருக்கென்ன மயிலக்காள
என்னை மயக்கிப்புட்டான் மக்யாநாளே
கை தொட்டான் நெய்யாட்டம் நான் உருகி போனேன்

மதுர பக்கம் என் மச்சான் ஊரு
அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு



மலைய தொட்டு மழை மேகம் ஓடுது
மனச தொட்டு ஒரு மோகம் ஓடுது
சேதி சொல்ல ஒரு ஆள தேடுது
சோடி சேர ஒரு நல்ல நாள தேடுது

ஏறு முனைதான் நீரக் கிழிக்க
மாறன் அம்புதான் நெஞ்சக் கிழிக்குது

அம்பு பட்டக் காயம் இங்கு இருக்கு
அதில் எனக்கும் பங்கிருக்கு
ஆகட்டும் பாலும் தேனும் கெடைக்காதோ

ஹா மதுரபக்கம்
ஆஹா
உன் மச்சான் ஊரு
உன் மச்சானும்தான் கண் வச்சான் பாரு
அவ அலகுக்கென்ன மயிலப்போல
என்ன மயக்கிப்புட்டா மக்யாநாளே
கண்ணாலே கடுதாசி நான் எழுதிப்போட்டேனே

மதுர பக்கம் என் மச்சான் ஊரு
மச்சானும்தான் கண் வச்சான் பாரு


இரவு நேரம் பூரா ஏக்கம் தோணுது
என்ன கண்டவுடன் தூக்கம் போடுது

காயும் நிலா வந்து கிளிய கொத்துது
காத்தும் கூட வந்து என்ன தொட்டுது
காலம் மலர காளை அடக்க
சேலை ஒன்னுதான் என்ன அடக்குது

காலம் வரும் ரெண்டு கை அளக்க
அழகு மெய் அளக்க
நானும் தவிக்கிறேன் அதுக்காக

மதுர பக்கம் என் மச்சான் ஊரு
அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு

அவ அலகுக்கென்ன மயிலப்போல
என்ன மயக்கிப்புட்டா மக்யாநாளே

நீ தொட்டா நெய்யாட்டம்
நான் உருகி போனேன்

ஹா மதுரபக்கம்
என் மச்சான் ஊரு
உன் மச்சானும்தான்
கண் வச்சான் பாரு