Maina Mayakkama |
---|
கிராமத்துப் பாட்டை எல்லாம்
கேக்க வந்த பச்சைக் கிளி
நான் இப்ப பாடப் போற
நாட்டுப் பாட்ட கேட்டுக்கடிஈ
பாட்ட படிப்பதிலும் நடிப்பதிலும்
அடிப்பதிலும் புடிப்பதிலும்
இந்த ராஜா ராஜாதான்
நீ நினைக்காதே லேசாதான்
ஏ மைனா மயக்கமா
மொறச்சா நல்லா இருக்குமா
இந்த பந்தா எதுக்குமா
சிரிச்சா பல்லு சுளுக்குமா
ஏழைங்க பொழப்பு எளப்பமா
அடி ஏனடி ராணி கொழப்பமா
ஏழைங்க பொழப்பு எளப்பமா
அடி ஏனடி ராணி கொழப்பமா
ஏ மைனா மயக்கமா
மொறச்சா நல்லா இருக்குமா
இந்த பந்தா எதுக்குமா
சிரிச்சா பல்லு சுளுக்குமா ஹெ ஹேய்
ஆட்டையும் கடிச்சு மாட்டக் கடிச்சு
மனுஷனக் கடிக்காதே
ஆத்திரக்கார அப்பனப் போல
ஏழைய மிதிக்காதே
இருந்தா குடிச்சு இல்லாட்டி படுத்து
நடக்கும் எங்க வாழ்க்கையம்மா
பருப்பு நெய்யி பாயாசம் குடிச்சு
கொழுப்பு ஒனக்கு வந்தாச்சம்மா
பணத்தால் ஒனக்கு
உண்டாச்சு கிறுக்கு
அதுதான் எதுக்கு
யம்மா யம்மா
ஹே பாமரனோட
பஞ்சத்தப் பாத்து
நீ சிரிக்காதே
சும்மா சும்மா
வழியாதே நெளியாதே
ராஜா சொன்னா நீ கேளம்மா
ஏ மைனா மயக்கமா
மொறச்சா நல்லா இருக்குமா
இந்த பந்தா எதுக்குமா
சிரிச்சா பல்லு சுளுக்குமா
பொம்பளையானா
பொடவை உடுத்தி
பூ வெச்சு வர வேணும்
ஆம்பள போல ஆளப் பாத்தா
காலுல விழ வேணும்
கோழி கூவும் முன்னால எழுந்து
சாணி கரச்சு பழக்கம் உண்டா
சாணி எடுத்து முன் வாசல் தெளிச்சு
கோலம் போடும் வழக்கம் உண்டா
அடக்கம் ஒடுக்கம்
இல்லாமப் போனா
அதுக்கு பேரு
பொண்ணு இல்லே
அன்பா இருந்து
பண்போட நடந்தா
அதுக்கும் மேலே
ஒண்ணும் இல்லே
வழியாதே நெளியாதே
ராஜா சொன்னா நீ கேளம்மா
ஏ மைனா மயக்கமா
மொறச்சா நல்லா இருக்குமா
இந்த பந்தா எதுக்குமா
சிரிச்சா பல்லு சுளுக்குமா
ஏழைங்க பொழப்பு எளப்பமா
அடி ஏனடி ராணி கொழப்பமா
ஏழைங்க பொழப்பு எளப்பமா
அடி ஏனடி ராணி கொழப்பமா
ஏ மைனா மயக்கமா
மொறச்சா நல்லா இருக்குமா
இந்த பந்தா எதுக்குமா
சிரிச்சா பல்லு சுளுக்குமா ஹேய்