Malaigalil Sirantha

Malaigalil Sirantha Song Lyrics In English


முத்துத் திருப்புகழைச் செப்பிவிட்ட அருணகிரி
முருகனைக் கண்ட இடம்
அண்ணாமலை திருவண்ணாமலை
நித்தம் தவம் கிடந்து பக்திப் பெருக்கோடு
தேவன் முருகனைக் கண்ட இடம் மருதமலை
நித்தம் தவம் கிடந்து பக்திப் பெருக்கோடு
தேவன் முருகனைக் கண்ட இடம் மருதமலை
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅஆ

மலைகளில் சிறந்த மலை மருதமலை

மலைகளில் சிறந்த மலை மருதமலை
சிவன் மகன் வந்து விளையாடும் அழகு மலை
சிவன் மகன் வந்து விளையாடும் அழகு மலை
ஆஹா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை
ஆஹா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை
பிள்ளை அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை
எங்கும் பிறக்கவில்லைஆஅஆஅஆ
மலைகளில் சிறந்த மலை மருதமலை

அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை
ஆஅஆஆஅஆஅஆஆஅஆஆஆ
ஆஅஆஆஅஆஅ
அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை
பெற்ற அப்பனுக்கே பாடம் சொன்ன மகனும் இல்லை
பெற்ற அப்பனுக்கே பாடம் சொன்ன மகனும் இல்லை
பிஞ்சிலே பழுத்தாலும் துவர்ப்பும் இல்லை
இனி பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை
பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை
ஆஅஆஆஅஆஅஆஆஅ
மலைகளில் சிறந்த மலை மருதமலை


தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று
ஆஅஆஆஅஆஅஆஆஅ
ஆஅஆஆஅஆஅஆஆஅ
ஆஅஆஆஅஆஅஆஆஅ
தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று
திருப்பணி செய்து வரும் தேவனுக்கு
இந்தத் தேவனுக்கு குமார தேவனுக்கு
தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று
திருப்பணி செய்து வரும் தேவனுக்கு
மருதமலை அளவு பொருள் வரணும்
மருதமலை அளவு பொருள் வரணும்
வளமும் நலமும் இவன் பெறணும்
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்

பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்